Reading Time: < 1 minute கனடா மனிடோபாவில் முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 33 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 31 வயதான கெவின் பிராவுன் என்ற ஆசிரியருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 14 வயது மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக குறித்த ஆசிரியர் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது. இந்த ஆசிரியர் குறித்த சிறுமியின் கூடைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் குறித்த ஆசிரியர் இன்ஸ்டகிராம் ஊடாகவும் குறுஞ்செய்திRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. CIBC வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வீட்டு மனை சந்தையில் பிரவேசிப்பதற்கே தகுதி கிடையாது என கருதுவதாக 76 வீதமான கனடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இணைய வழியில் இந்த கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 70 வீதமானவர்கள் வீட்டு விலை அதிகளவில் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கான பிரதான தடையாக சந்தையில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ஐபோன் பயன்படுத்துபவர்கள் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6 மற்றும் ஐபோன் 7 ஆகியனவற்றை பயன்படுத்துவோருக்கு இவ்வாறு 150 டொலர்கள் வரையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலைபேசிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு நட்டஈட்டுத் தொகை வழங்கப்படுகின்றது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து 14.4 மில்லியன் டொலர் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பிரிட்டிஸ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றினால் இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் குபெக் மாகாணத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஆசிரியை ஒருவர் பணி நீக்கப்பட்டுள்ளார். சேவைவர் ( Survivor reality TV show ) என்ற ரியலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த ஆசிரியை பங்கேற்பதற்காக சென்ற காரணத்தினால் பணி நீக்கப்பட்டுள்ளார். டெபோரா டி பரக்லீர் என்ற ஆசிரியையே இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளார். அனுமதியின்றி விடுமுறை பெற்றுக்கொண்டதன் காரணமாக இவ்வாறு குறித்த ஆசிரியை பணி நீக்கப்பட்டுள்ளார். தீவு ஒன்றில் 20 போட்டியாளர்களில் யார்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மருந்துப் பொருட்கள் களவாடப்படுவதனை தடுக்கும் நோக்கில் புதிய கருவியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் அமைந்துள்ள பல்வேறு மருந்தகங்களில் இவ்வாறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து களவுச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2022ம் ஆண்டில் மருந்தகங்களில் மருந்துப் பொருள் கொள்வனவு பாரியளவில் அதிகரித்துள்ளது. போதை தரக்கூடிய மருந்து வகைகளே அதிகளவில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் லித்தியம் அயன் பற்றரி வகைகளை பயன்படுத்துவொருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லித்தியம் அயன் (lithium-ion) பற்றரி வகைகள் தீப்பற்றிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் தீயணைப்பு பிரதானிகள் அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரீசார்ஜ் செய்து பயன்படுத்தப்படும் பற்றரி வகைகள் தீப்பற்றிக் கொள்ளும் சம்பவங்கள் நாட்டில் வெகுவாக பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டில் ரொறன்ரோவில் பற்றரி தீப்பற்றிக் கொள்ளும் சம்பவங்களின் எண்ணிக்கை 90Read More →

Reading Time: < 1 minute இந்தியா தங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டிவந்த கனடா, பின்னர் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டுகளைக் கூறியது. தற்போது சீனா மீதும் கனடா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. கனடாவின் உளவுத்துறை ஏஜன்சி, 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில் தலையிட்டிருக்கக்கூடும் என முதலில் இந்தியா மீதும் பின்னர் பாகிஸ்தான் மீதும் குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஒன்றில், கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில் இந்தியாவின் தலையீடு இல்லை எனRead More →

Reading Time: < 1 minute இஸ்ரேலுக்கான விமான பயணங்களை மீள ஆரம்பிப்பதாக எயார் கனடா நிறுவனம் அறிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கத்துடனான போர் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டது. இவ்வாறான ஓர் பின்னணியில் எயார் கனடா விமான சேவை நிறுவனம் மீண்டும் இஸ்ரேலுக்கான விமான பயணங்களை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 9ம் திகதி ரொன்றோவிற்கும் தெல் அவீவிற்கும் இடையிலான விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பில் விரிவான ஆய்வுகள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் எட்மண்டன் பகுதியில் கவநாக் போல்வார்டு என்ற இடத்தில் கூடியிருந்த மக்களை நோக்கி இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார். இச்சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே காயமடைந்து விழுந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்து தென்மேற்கு பிரிவின் ரோந்து பொலிஸார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்து கிடந்த 3 ஆண்களை மீட்ட நிலையில் அவர்களில் 49 மற்றும் 57 வயதுடைய 2 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோவில் மாணவர் தங்கும் விடுதிகள், வீடுகளாக கருதப்படும் என மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாணவர் தங்குமிடங்கள் மற்றும் ஓய்வூதிய இல்லங்கள் என்பன வீடுகளாக கணக்கிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பத்து ஆண்டுகளில் 1.5 மில்லியன் வீடுகளை நிர்மானிக்கும் இலக்கினை அடிப்படையாகக கொண்டு மாகாண அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருகின்றது. மாநகரசபைகளில் வீடுகளை கணக்கெடுக்கும் நடைமுறயைில் மாற்றம் கொண்டு வருமாறு மாகாண அராங்கம் அறிவுறுத்தியுள்ளது. நகராட்சி நிர்வாகங்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.Read More →

Reading Time: < 1 minute அமெரிக்காவின் இடோவில் கனடிய விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான போயிங் 737 மெக்ஸ் ரக விமானமொன்று இவ்வாறு அவசரமாக பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து எச்சரிக்கை ஒளி வெளியானதன் காரணமாக இவ்வாறு விமானி, விமனத்தை அவசரமாக தரையிறக்கியுள்ளார். மெக்ஸிக்கோவிலிருந்து வான்கூவார் நோக்கிப் பயணம் செய்த விமானம் எச்சரிக்கை ஒளி விளக்கு ஒளிர்ந்த காரணத்தினால் இடோவின் போய்ஸி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் வடமேற்கு ஒன்றாரியோ பகுதியில் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட மாதாந்த கொடுப்பனவுகளை செலுத்துவதா அல்லது உணவு கொள்வனவு செய்வதா என்ற நெருக்கடியை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். அண்மையில் சர்வதேச ஊடகமொன்றுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த நேர்காணலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். போதியளவு வருமானம் இல்லாத காரணத்தினால் மக்கள் பெரும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பிள்ளைகளை வீதியில் விட்டுவிட்டு கசினோ விளையாடியதாக இரண்டு தாய்மாருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு, ஒன்பது மற்றும் பத்து வயதான சிறார்களே இவ்வாறு கைவிடப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. பெரியவர்களின் மேற்பார்வையின்றி குறித்த மூன்று சிறார்களும் கசினோ விளையாடும் மையத்தின் வாகனத் தரிப்பிடத்தில் விளைடியாடிக் கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. பிள்ளைகளை நிர்க்கதியாக விட்டு விட்டு கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக டர்ஹம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சில மருத்துவ சாதனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுகாதார திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சில வகை மருத்துவ சாதனங்களின் ஊடாக மரணம் நேரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறக்கமின்மை பிரச்சினையினால் பாதிக்கப்பட்டோருக்க சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒமினிலெப் அட்வான்ஸ்ட் (OmniLab Advanced) என்ற கருவி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சில வகை மருத்துவ சாதனங்கள் சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் பயன்படுத்தும்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ பெரும்பாகத்தில் (Greater Toronto Area) களவாடப்பட்ட 20 சொகுசு வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. களவாடப்பட்ட வாகனங்களின் பெறுமதி 1.8 மில்லியன் டொலர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ரொறன்ரோ பெரும்பாக பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நபர்களுக்கு எதிராக 38 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. கனடிய எல்லைப் பாதுகாப்பு பிரிவு மற்றும் பீல் பிராந்திய பொலிஸார் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்தனர்.Read More →

Reading Time: < 1 minute பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் பாதுகாப்பினை பலப்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஒர் கட்டமாக அவுகுஸ் (AUKUS) அமைப்பில் இணைந்து கொள்வது குறித்து கனடா கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார். AUKUS அமைப்பு அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒர் கூட்டணியாகும். அணுசக்தி கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் நோக்கில் இந்த கூட்டணி நிறுவப்பட்டது. முதல் கட்டத்தில் அவுஸ்திரேலியா, பிரித்தானியாRead More →