Reading Time: < 1 minute கனடாவின் முக்கிய மாகாணங்களில் சில நாட்களாக வாகானத் தொடரணி போராட்டம் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, வாகனத் தொடரணி போராட்டத்தினை முன்னெடுப்போருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டாவாவில் Freedom Convoy என்னும் தொனிப் பொருளில் ட்ரக் வண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த போராட்டத்திற்கு எதிராகவே ஒட்டாவா நகர மக்களினால் இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும் குறித்த போராட்டங்களினால் தமக்கு 9.8 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாகRead More →

Reading Time: < 1 minute கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தடுப்பூசி நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கனடா முழுவதிலும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டாவாவில் சுமார் 5,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் கனடாவின் மிகப்பெரிய நகரமான டொரண்டோவிலும் நூறுகணக்கானோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கனரக வாகன ஓட்டுனர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து, சுதந்திர வாகன அணிவகுப்பு என்ற அமைப்பு போராட்டத்தை தொடங்கியது. போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவுRead More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரின் மகளிடம் உதவி கேட்டு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. விக்டோரியா பகுதியில் அமைந்துள்ள ராயல் ஜூபிலி மருத்துவமனையில் இருந்தே உதவி கேட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை மருத்துவமனை செவிலியர்களிடமிருந்து தொடர்புடைய தொலைபேசி அழைப்பு வந்தபோது அதிர்ச்சியடைந்ததாக ஹெலன் பெல் தெரிவித்துள்ளார். இவரது தாயாரே குறித்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊழியர்கள் தட்டுப்பாடு காரணமாக தங்களது வயதான தாயாரைக் கவனித்துக் கொள்ளRead More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவின் லண்டனில் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றி விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்திய சம்பவத்தில் பொலிசார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஹாமில்டன் பகுதியை சேர்ந்த இளைஞர் மீது நான்கு பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர். பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 தொடக்கத்தில் இணையத்தில் வேலை வாய்ப்பு தொடர்பில் விளம்பரம் செய்துள்ளார் 26 வயது இளைஞர் ஒருவர். இதில் நம்பிச் சென்ற பெண் ஒருவரைRead More →

Reading Time: < 1 minute கன்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கத்தின் திட்டங்களுக்கு தடை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் திட்டங்கனை முன்னெடுப்பதற்கு ப்ளோக் கியூபிக்கோ மற்றும் என்.டி.பி கட்சி என்பன ஆதரவளிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஆறு வார கால இடைவெளியின் பின்னர் நேற்று திங்கட்கிழமை (31-01-2022) நாடாளுமன்ற அமர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் முனைப்புக்களுக்கு எதிர்க்கட்சிகள் காத்திரமான முறையில் ஆதரவினைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக தலைநகர் ஒட்டாவாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதையடுத்து, பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறியுள்ளார். ஏற்கனவே தனது குழந்தைகளில் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்ததை அடுத்து, அவர் தொலைதூரத்தில் இருந்து தனது பணியை முன்னெடுத்து வந்தார். இந்தநிலையில், போராட்டம் வலுப்பெற்றதையடுத்து பாதுகாப்பு கருதி பிரதமர் ஜஸ்டீன் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கனடா அரசாங்கம் கொரோனா தடுப்பூசி கட்டாயம் உள்ளிட்டRead More →

Reading Time: < 1 minute கனடா தலைநகர் நோக்கி லொறிகள் ஊர்வலம் சென்றுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லொறி சாரதிகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என ட்ரூடோ நிர்வாகம் அறிவித்துள்ளதை அடுத்து, எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் நூற்றுக்கணக்கான லொறிகள் தலைநகர் நோக்கி ஊர்வலம் சென்றுள்ளது. இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடிக்க வாய்ப்பிருப்பதாக கூறி கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பலRead More →

Reading Time: < 1 minute அமெரிக்காவில் விமானப் பணிப்பெண்ணைத் தவறாக தீண்டியதற்காக கனேடியர் ஒருவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் திகதி கான்கனில் இருந்து மியாமிக்கு சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்iந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் பயணம் செய்த 50 வயதான எனியோ சோகோரோ சயாஸ் (Enio Socorro Zayas) எனும் கனேடியர் விமானப் பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் மீதான வழக்கு திங்கட்கிழமை மியாமியில்Read More →

Reading Time: < 1 minute கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார். இதுதொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேற்று எனது கொரோனா தொற்று பரிசோதனை முடிவு வந்தது. அதில் எனக்கு தொற்று இல்லையென தெரிந்தது. எனது ரேபிட் கிட் சோதனை முடிவு எதிர்மறையாக வந்தபோதிலும், நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவே உணர்கிறேன்.Read More →

Reading Time: < 1 minute கனடா அமெரிக்க எல்லையில் நால்வர் கொண்ட இந்திய குடும்பம் பனியில் உறைந்து மரணமடைந்த விவகாரத்தில் இந்திய பொலிசார் 6 பேர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா மற்றும் அமெரிக்க எல்லையில் கடந்த வாரம் நடந்த இச்சம்பவமானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவின் பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஆண்டுதோறும் கனடா எல்லை வழியாக அமெரிக்கா செல்ல முயற்சிக்கின்றனர். மட்டுமின்றி, கனடாவில் குடியேறும் வாய்ப்புகள் இருந்தும்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் புதைக்கப்பட்ட மேலும் 90 பழங்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் “கலாச்சார இனப்படுகொலை” வரலாற்றை அம்பலப்படுத்திய நூற்றுக்கணக்கான பழங்குடியின குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள், 90 க்கும் மேற்பட்ட “சாத்தியமான” கல்லறைகள் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் உறைவிடப் பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. செவ்வாயன்று, சுமார் 800 பழங்குடி மக்களைக் கொண்ட வில்லியம்ஸ் லேக் ஃபர்ஸ்ட் நேஷன், செயின்ட் ஜோசப்Read More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவில் செவ்வாய்க்கிழமை (25-01-2022) 64 புதிய கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன, செவ்வாய்க்கிழமை பி.சி.ஆர் பரிசோதனை மூலம் 3,434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை செவ்வாய்க்கிழமை ஒன்ராறியோ வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,008 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 626 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கனடாவில் இன்று முதல் ஆவணப்படுத்தப்பட்ட கொரோனா நோய்த்தொற்றுக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தன, அந்த நேரத்தில் மாகாணத்தில் ஒருRead More →

Reading Time: 2 minutes நீங்கள் படிப்புக்காக கனடா செல்ல விரும்பினால், இங்கே படிப்பதன் நன்மைகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சிறந்த படிப்பு இடமாக கனடா பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. குறிப்பாக, வெளிநாட்டில் உள்ள நல்ல கல்லூரிகளில் குறைந்த செலவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களிடையே இது மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் கனடாவுக்கு படிக்க வருகிறார்கள். கனடா வெளிநாட்டு மாணவர்களின் விருப்பமானRead More →

Reading Time: < 1 minute ஒண்டாரியோ பாடசாலைகளில், மாணவர் வருகை குறித்த தரவுகள் இன்றுமுதல் மாகாண அரசால் வெளியிடப்படுகின்றன. கோவிட் 19 காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, பாடசாலைக்கு வருகை தராத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் சதவீதம் 30ஐ கடந்தால், அது பெற்றோருக்கு அறியத்தரப்படவுள்ளது. ஒண்டாரியோவின் 4,800க்கும் மேலான பாடசாலைகளில், 3,453 பாடசாலைகள், இன்று முதல்நாளில், தத்தமது பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வரவின்மையை ஒப்படைத்துள்ளன. இவற்றில், டொரோண்டோவில் 72 பாடசாலைகள் அடங்கலாக, மொத்தம், 337 பாடசாலைகளில்,Read More →