Reading Time: < 1 minute ஹெய்ட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே ஆயுதக் கும்பலால் அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தவர்கள், சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 16பேர் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் 15 அமெரிக்கர்களும் ஒரு கனேடியரும் அடங்குகின்றனர் என அமெரிக்க மிஷனரி அதன் உத்தியோகபூா்வ இணையதளத்தில் உறுதி செய்துள்ளது. அனாதைச் சிறுவர் இல்லமொன்றுக்கு பேருந்தில் சென்று திரும்பியவேளை இவா்கள் கடத்தப்பட்டுள்ளதாக ஹைட்டி பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கடத்தல் சட்பவம் குறித்த விவரங்களை அறிந்துள்ளதாக அமெரிக்கRead More →

Reading Time: < 1 minute ஆல்பர்ட்டாவில் அக்டோபர் 8ம் திகதி முதல் காணாமல்போன கவுன்சிலர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்மணி மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதுடன், இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் ஆயுள் தண்டனை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. Suffield பகுதி கவுன்சிலராக பணியாற்றி வந்துள்ளார் 72 வயதான Alfred Belyea. இந்த நிலையில் அக்டோபர் 8ம் திகதி முதல் திடீரென்று அவர்Read More →

Reading Time: < 1 minute வரவிருக்கும் விடுமுறை நாட்களுக்கான ஆயத்தமாக கனடா முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட பருவகால ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக கனடா Post தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நத்தார் தினத்திற்கு முன்னைய நாளுடன் முடிவடையும் இரண்டு வாரங்களில், கனடா Post ஊழியர்கள் 20 மில்லியன் பொதிகளை கனேடியர்களுக்கு விநியோகித்துள்ளதாகவும் அவற்றில் December மாதம் 21ஆம் திகதி மாத்திரம் 2.4 மில்லியன் பொதிகள் விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை Purolator நிறுவனமும் விடுமுறை காலத்திற்கு 2,400 புதியRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 3,476பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 47பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 76ஆயிரத்து 873பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 468பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 34ஆயிரத்து 782பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 752பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவை இந்த மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், புதிய பாராளுமன்றத்தை இம்மாதம் 22 ஆம் திகதி கூட்ட முடியும் என நம்புவதாக ட்ரூடோ அறிவித்துள்ளார். கனடா பாராளுமன்றத்தைக் கலைத்து முன்கூட்டியே தோ்தல் நடத்தப்பட்டபோதும் பிரதமர் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் மீண்டும் சிறுபான்மை அரசாங்கம் ஒன்றையே அமைக்க முடிந்துள்ளது. இந்நிலையில் கனேடிய அரசின் தற்போதைய முன்னுரிமையாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் நீண்ட பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் கடவுச்சீட்டு புதுப்பித்தல் நடவடிக்கை முழுவேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட 19 மாதங்களுக்கு பிறகு கனடா- அமெரிக்க எல்லைகள் திறக்கப்பட உள்ளன. இதனால் சாலை மார்கம் அதிகமானோர் இரு நாடுகளுக்கும் சென்றுவரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, கலப்பு தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அமெரிக்காவுக்குள் நுழையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, 4 மில்லியன் கனேடிய மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்திருக்கும் என்றே கூறப்படுகிறது. கனடாவில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இரண்டு வெவ்வேறு வகையான தடுப்பூசிகளைக் கலந்து பெற்றவர்கள் முழுமையாகத் தடுப்பூசி பெற்றவர்களாகக் கருத்தில் கொள்ளப்படுவார்கள் என அமெரிக்கர்களுக்கு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவித்துள்ளது. கனடாவுடனான அமெரிக்க எல்லை நவம்பம் ஆரம்பத்தில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெவ்வேறு தடுப்பூசிகளைக் கலந்து பெற்றவர்களும் முழுமையாகத் தடுப்பூசி பெற்றவர்களாக் கருதி நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கர்களுக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை கலவையாகப் பயன்படுத்தRead More →

Reading Time: < 1 minute சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்ட நிலையில் அனைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு பிரித்தானியா வழியாக கனடா பயணம் செய்த திருகோணமலையைச் சேர்ந்த பெண்மணி, லண்டன் ஹித்ரோ விமான நிலையத்தில் வைத்து மீண்டும் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்ட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடை பெற்றது. சீனத் தயாரிப்பான சினோபார்ம்(sinopharm) தடுப்பூசியை கனடா அங்கிகரிக்காததே அதற்குக் காரணம். கனடாவுக்கு நுழையும் பயணிகள் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பதுடன், கனடியRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 3,157பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 54பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 73ஆயிரத்து 397பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 421பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 35ஆயிரத்து 336பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 752பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minute கனடா மற்றும் மெக்சிகோ உடனான தனது தரைவழி எல்லைகளை முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்காக நவம்பர் மாதம் முதல் மீண்டும் திறக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தடுப்பூசி போடப்படாத பயணிகள் கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து தரை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய தொடர்ந்தும் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்நாடுகளில் இருந்து விமானம் மூலம் வருவேர் கொவிட் தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். கொவிட் தொற்றுRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள தாமதிக்கும் 50,000 மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் ஒரு டோஸ் மட்டும் போட்டுக்கொண்டவர்கள் இடைவெளியை குறைக்கலாம் என நகர நிர்வாகம் கருதுகிறது. ரொறன்ரோ குடிமக்களில் 123,000 பேர்கள் கொரோனா தடுப்பூசியில் ஒரு டோஸ் மட்டுமே போட்டுக்கொண்டுள்ளனர். இதில் 48,200 பேர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,665பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 78பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 70ஆயிரத்து 240பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 367பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 36ஆயிரத்து 009பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minute கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்குச் சொந்தமான படகு ஒன்று இலங்கைத் தமிழர்களை கனடாவுக்கு கடத்த முயன்றபோது அமெரிக்க கடற்படையிடம் சிக்கியது. இந்தியப் பெருங்கடலில், மாலத்தீவுகளுக்கும் மொரீஷியஸ் தீவுக்கும் இடையில், அந்தப் படகை அமெரிக்க கப்பற்படை வழிமறித்துள்ளது. அதில் 59 இலங்கைத் தமிழர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் சட்டவிரோதமாக கனடாவுக்கு கடத்தப்படுவது தெரியவந்ததையடுத்து அமெரிக்க கடற்படை அந்த படகை பறிமுதல் செய்து மாலத்தீவு கடற்படையிடம் ஒப்படைக்க, அவர்கள் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்கள்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 16இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 16இலட்சத்து ஆயிரத்து 860பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 2,323பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 69பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 67ஆயிரத்து 575பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 289பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ்Read More →

Reading Time: 1 minute கனடா அதன் ஜி-20 கூட்டணி நாடுகளுடன் இணைந்து ஆப்கானிஸ்தானின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் நேரடியாகச் சென்றடைவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்தது. அத்துடன், நேரடியாக மக்களுக்கு உதவிகள் சென்று சோ்வதற்கு ஒத்துழைக்குமாறு புதிய தலிபான் ஆட்சியாளர்களுக்கு கனடா உள்ளிட்ட நாகள் அழுத்தத்தை பிரயோகித்தன. நேற்று இடம்பெற்ற ஜி-20 நாடுகளின் மெய்நிகர் உச்சி மாநாட்டின்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் சக ஜி 20 தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்Read More →