Reading Time: < 1 minute

கனடாவின் தென் ஒன்றாரியோவில் இரண்டு லட்சம் டொலர் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

தென் ஒன்றாரியோவில் சில மாதங்களாக நீடித்த போதைப்பொருள் கடத்தல் விசாரணையின் முடிவாக, இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நொட்டவாசாகா காவல்துறையின் அதிகாரிகள் கடந்த ஆண்டு இந்த விசாரணையைத் தொடங்கியது.

இந்த வாரம் புதன்கிழமை மற்றும் வியாழன்கிழமையன்று, பாரி, ஆரஞ்ச்வில், பிராம்டன், செர்சில் மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதிகளில் ஒருசில வீடுகளில் சோதனை முற்கொள்ளப்பட்டது.

இந்த வாரம் புதன்கிழமை மற்றும் வியாழன்கிழமையன்று, பாரி, ஆரஞ்ச்வில், பிராம்டன், செர்சில் மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதிகளில் ஒருசில வீடுகளில் சோதனை முற்கொள்ளப்பட்டது.