Reading Time: < 1 minute கனடாவின் ஆளுநர் நாயகமாக பழங்குடி இனுக் சமூகத்தைச் சேர்ந்த மேரி சைமன் பதவியேற்றார். இதன்மூலம் கனடா வரலாற்றில் ஆளுநர் நாயகம் என்ற உயரிய பதவியை வகிக்கும் முதல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராக மேரி சைமன் சாதனை படைத்துள்ளார். நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற காலாசார மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளைத் தொடர்ந்து கனடாவின் 30-ஆவது ஆளுநர் நாயாகமாக அவா் பதவியேற்றுக்கொண்டார். இனுக் பழங்குடி சமூக முக்கிய தலைவரும் முன்னாள் டென்மார்க்கிற்கான கனேடிய தூதராகப்Read More →

Reading Time: 2 minutes தென்மராட்சி நிறுவனம் – கனடாவின் நிர்வாகிகளிற்கான ஒன்று கூடல் யூலை 24, 2021 அன்று புதிய தலைவர் திரு.தேவதாஸ் சண்முகலிங்கம் தலைமையில் ஸ்ரோவிலில் (Stouffville, Ontario, Canada) நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள், ரொறோன்ரோவின் முன்னணி ஊடகங்களை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிறுவனம் 1993 ஆண்டு முதல் தென்மராட்சி மக்களிற்கு சேவையை ஆற்றிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக தொடர்புகளுக்கு தலைவர்S. தேவதாஸ் (தாஸ்)416-817-1114 தென்மாட்சி நிறுவனம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 228பேர் பாதிக்கப்பட்டதோடு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 26ஆயிரத்து 215பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 547பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 637பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 244பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minute எல்லைகளை மீண்டும் திறந்து சர்வதேச பயணிகளை வரவேற்க கனடா தயாராகி வரும் நிலையில் ரொரண்டோ – பியர்சன் விமான நிலையம் மற்றும் வான்கூவர் சர்வதேச விமான நிலையம் ஆகியன தடுப்பூசி நிலையின் அடிப்படையில் பயணிகளுக்கான தனித்தனி வரிசைகளை செயற்படுத்த தயாராகி வருகின்றன. முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டவர்களின் பயணத்தை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் வகையில் சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த நடவடிக்கை தடுப்பூசிகளை விரைவாகப்Read More →

Reading Time: < 1 minute டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த பெண்களுக்கான நீச்சல் போட்டியில் கனடா அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. கனடாவின் Penny Oleksiak தலைமையிலான இந்த அணி 4 x 100 மீ ஃப்ரீஸ்டைல் ரிலேவில் 3:32.78 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடம் பிடித்துள்ளது. அவுஸ்திரேலியா அணி 3:29.69 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனை படைத்துள்ளது. அமெரிக்க அணி (3:32.81) 3வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. இதனையடுத்துRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 605பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 25ஆயிரத்து 702பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 539பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 551பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 244பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minute கறுப்பு ஜூலை மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட மோதலின் போது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு கனேடிய அரசாங்கத்தின் சார்பாக பிரதமர் Justin Trudeau தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 38 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கனேடிய பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இலங்கையில் கறுப்பு ஜூலையின் கொடூர நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களை இன்று கனடாவிலும் உலகளாவிய ரீதியிலும் நினைவுகூரும் தமிழர் சமூகத்துடன் தானும் இணைந்து கொள்வதாக Trudeau தனதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 382பேர் பாதிக்கப்பட்டதோடு 14பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 25ஆயிரத்து 097பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 526பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 511பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 244பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minute கணினி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு ஒன்றின் காரணமாக, நேற்று உலகில் ஆயிரக்கணக்கான இணையதளங்களும் டிஜிட்டல் சேவைகளும் பாதிக்கப்பட்டன. கனடாவிலும் பல நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. Akamai என்னும் cloud computing நிறுவனத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைதான் இந்த குளறுபடிகளுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. ஆனால், இது சைபர் தாக்குதல் அல்ல என Akamai தெரிவித்துள்ளது. நேற்று மதியம் 1 மணியளவில் பிரச்சினையை சரி செய்துவிட்டதாக Akamai நிறுவனம் தெரிவித்திருந்தது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 495பேர் பாதிக்கப்பட்டதோடு 4பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 24ஆயிரத்து 715பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 512பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 737பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 264பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minute கனடாவுடனான நில எல்லை பயண கட்டுப்பாடுகளை August மாதம் 21ஆம் திகதி வரை அமெரிக்கா நீட்டிக்கிறது. August மாதம் 9ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் என கனேடிய மத்திய அரசு திங்களன்று அறிவித்த நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு வெளியானது. பயண நடவடிக்கைகளை எளிதாக்க COVID பரிமாற்ற அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளது என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ளRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனாவின் நான்காவது அலை உருவாகுமானால், அது தடுப்பூசி பெறாதவர்களைத்தான் தாக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் கொரோனா பரவலை எதிர்க்கும் நிலையில், முன்போல் பெரிய அளவில் கொரோனா பரவலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதலும் இம்முறை இருக்காது, ஆகவே, பெரிய அளவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படப்போவதில்லை என்கிறார் ரொரன்றோ பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணரான Dr. Colin Furness. இம்முறை சிறு சிறு கூட்டங்களுக்குள் கொரோனா பரவும் என்று கூறும் அவர்,Read More →

Reading Time: < 1 minute இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கான தடையை மேலும் ஒரு மாதத்துக்கு கனடா மீண்டும் நீடித்துள்ளது. பயணிகள் விமானத் தடை நீடிக்கப்படும் அறிவித்தலை கனேடிய போக்குவரத்து அமைச்சர் உமர் அல்காப்ரா நேற்று திங்கட்கிழமை அறிவித்தார். இந்தியா முழுவதும் ஆபத்தான டெல்டா திரிபு வைரஸ் பரவியமையை அடுத்து கடந்த ஏப்ரல் 22 முதல் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா தடை விதித்தது. தொடர்ந்து மாதாந்தம் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 701பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 23ஆயிரத்து 878பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 504பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 597பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 264பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minute ஏறக்குறைய 17 மாதங்கள் மூடப்பட்ட பின்னர், அடுத்த மாதம் முழு தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்களுக்கு கனடா தனது எல்லைகளைத் திறக்கும். எல்லைக் கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கை, நாட்டின் தடுப்பூசி வீதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் கொவிட்-19 தொற்றுகளில் தொடர்ச்சியான வீழ்ச்சிக்குப் பின்னர் வருகிறது. சாதகமான முன்னேற்றம் தொடர்ந்தால், செப்டம்பர் 7ஆம் திகதிக்குள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து சர்வதேச பயணிகளையும் கனடா வரவேற்கும். அனைத்து பயணிகளும் நுழைவதற்கு முன் எதிர்மறைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 259பேர் பாதிக்கப்பட்டதோடு 7பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 23ஆயிரத்து 177பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 499பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 616பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 264பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →