Reading Time: < 1 minute உலகின் மிக பழமையான விலங்கின் படிமம், கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவின் வடமேற்கு பெருநிலப்பரப்பில் கண்டறியப்பட்டுள்ள, ஆதிகால பஞ்சுயிரி என நம்பப்படும் விலங்கு ஒன்றின் படிமம், 890 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என, ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளன. இதுநாள் வரையில், உலகின் மிகப்பழமையான விலங்கினம் கூட, கனடாவின் Newfoundlandஇல் கண்டுபிடிக்கப்பட்ட படிமத்திலேயே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், தற்போது மீண்டும் கனடாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள விலங்கின் படிமம், அதன் ஆயுள் உறுதிப்படுத்தப்படுமிடத்து, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 14 இலட்சத்து 30 ஆயிரத்து 825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 06 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 26 ஆயிரத்து 598 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 904பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 30ஆயிரத்து 483பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 592பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஆறாயிரத்து 440பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 231பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minute கனேடியர்களுக்காக அமெரிக்கா தொடர்ந்தும் எல்லையை மூடி வைத்திருப்பது ஏன்? என்பது குறித்து ஜோ பைடன் நிர்வாகம் விளக்க வேண்டும் என அமெரிக்காவின் 9 மாகாணங்களின் ஆளுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். பொது சுகாதாரத் தரவுகள், அறிவியல் ஆலோசனைகள் மற்றும் எங்கள் நிபுணர்களின் ஆலோசனைகள் சரியான நேரத்தில் பொறுப்புடன் எல்லையை மீண்டும் திறக்கும் திட்டத்தை ஆதரிக்கின்றன என்பதே ஆளுநர்களாகிய எங்களது வலுவான கருத்தாகும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் மற்றும்Read More →

Reading Time: < 1 minute டெல்டா திரிவு வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் கனடா விரைவில் கொவிட் 19 தொற்று நோயின் நான்காவது அலையை எதிர்கொள்ளக்கூடும் என கனேடிய சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். சில மாகாணங்கள் கட்டுப்பாடுகளை நீக்கி மீண்டும் திறக்கும் திட்டங்களுடன் முன்னேறிவரும் நிலையில் டெல்டா திரிவு தொற்று மீளெழுச்சி பெற்று வருவதை அவதானிக்க முடிவதாக கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் கூறினார். இது சற்றுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 29ஆயிரத்து 579பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 575பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரத்து 967பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 231பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minute கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில், ஆகத்து மாதம் 16ஆம் திகதி முதல், கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இருப்பதாக தெரியவருபவர்கள், தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆல்பர்ட்டாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையிலும், மாகாண தலைமை மருத்துவ அலுவலரான Dr. Deena Hinshaw, மீதமிருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளையும் இரண்டு கட்டமாக நீக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அதன்படி, வரும் வியாழக்கிழமை முதல் கொரோனா தொற்றியவர்களுடன் தொடர்பிலிருப்பதாக தெரியவந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிக்கப்பட்டதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 28ஆயிரத்து 683பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 570பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரத்து 467பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 231பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minute கனடா சர்வதேச பயணிகளை நாட்டுக்குள் அனுமதிப்பது குறித்து ஆலோசித்துவரும் நிலையில், அது தொடர்பில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கனடாவுக்கு வருவோர் தனிமைப்படுத்தல் குறித்து சரியான ஒரு திட்டம் வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். விளக்கமாக கூறினால், கனடாவுக்குள் வந்த பிறகு ஒருவேளை கொரோனா பரிசோதனையில் உங்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால், அதற்கேற்ற வகையில் தனிமைப்படுத்தல் தொடர்பில் மாற்று திட்டம் ஒன்றை வைத்திருக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். (நீங்கள் விமானம் ஏறும் முன்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொவிட் 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ள அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடுவதற்குத் தேவையான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இந்த வாரம் கனடா வரவுள்ள 05 மில்லியன் தடுப்பூசிகளுடன் கனடாவிடம் மொத்தம் 66 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும். இது 12 வயதுக்கு மேற்பட்ட 33.2 மில்லியன் கனேடியர்களுக்குப் போதுமானது. அனைத்துக் கனேடியர்களுக்கும் போதுமான தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் உள்ளதால் இனியும்Read More →

Reading Time: < 1 minute முதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை பெற்ற வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு Quebec மாகாணம் மூன்றாவது தடுப்பூசியை வழங்கவுள்ளது. AstraZeneca தடுப்பூசியைப் பெற்ற முழு தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் பயணம் செய்வதற்கு முன் mRNA தடுப்பூசியை மூன்றாவதாக பெறலாம் என Quebec அரசாங்கம் அறிவித்தது. Serum Institute of Indiaவில் தயாரிக்கப்பட்ட AstraZeneca தடுப்பூசியை சில நாடுகள் அங்கீகரிக்காததால் இந்த முடிவை Quebec மாகாண பொது சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 27ஆயிரத்து 370பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 553பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரத்து 061பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 244பேரின் நிலை கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஆளுநர் நாயகமாக பழங்குடி இனுக் சமூகத்தைச் சேர்ந்த மேரி சைமன் பதவியேற்றார். இதன்மூலம் கனடா வரலாற்றில் ஆளுநர் நாயகம் என்ற உயரிய பதவியை வகிக்கும் முதல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராக மேரி சைமன் சாதனை படைத்துள்ளார். நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற காலாசார மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளைத் தொடர்ந்து கனடாவின் 30-ஆவது ஆளுநர் நாயாகமாக அவா் பதவியேற்றுக்கொண்டார். இனுக் பழங்குடி சமூக முக்கிய தலைவரும் முன்னாள் டென்மார்க்கிற்கான கனேடிய தூதராகப்Read More →

Reading Time: 2 minutes தென்மராட்சி நிறுவனம் – கனடாவின் நிர்வாகிகளிற்கான ஒன்று கூடல் யூலை 24, 2021 அன்று புதிய தலைவர் திரு.தேவதாஸ் சண்முகலிங்கம் தலைமையில் ஸ்ரோவிலில் (Stouffville, Ontario, Canada) நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள், ரொறோன்ரோவின் முன்னணி ஊடகங்களை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிறுவனம் 1993 ஆண்டு முதல் தென்மராட்சி மக்களிற்கு சேவையை ஆற்றிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக தொடர்புகளுக்கு தலைவர்S. தேவதாஸ் (தாஸ்)416-817-1114 தென்மாட்சி நிறுவனம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 228பேர் பாதிக்கப்பட்டதோடு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 26ஆயிரத்து 215பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 547பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 637பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 244பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minute எல்லைகளை மீண்டும் திறந்து சர்வதேச பயணிகளை வரவேற்க கனடா தயாராகி வரும் நிலையில் ரொரண்டோ – பியர்சன் விமான நிலையம் மற்றும் வான்கூவர் சர்வதேச விமான நிலையம் ஆகியன தடுப்பூசி நிலையின் அடிப்படையில் பயணிகளுக்கான தனித்தனி வரிசைகளை செயற்படுத்த தயாராகி வருகின்றன. முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டவர்களின் பயணத்தை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் வகையில் சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த நடவடிக்கை தடுப்பூசிகளை விரைவாகப்Read More →