Reading Time: < 1 minute பிரபல பஞ்சாபி பாடகர் ஒருவரது திருமணம் கனடாவில் வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், அது தங்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்ததாக அயலகத்தார் சிலர் குற்றம் சாட்டியுள்ளார்கள். பர்மிஷ் வர்மா (Parmish Verma (35), பஞ்சாபி இசை மற்றும் திரைத்துறையுடன் தொடர்புடைய இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாடகர், இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். பர்மிஷ், கனேடிய அரசியல்வாதியும், லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளருமான கீத் கிரெவாலை (Geet Grewal) கடந்த செவ்வாய்க்கிழமைRead More →

Reading Time: < 1 minute சீனா தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு புதிய கொவிட் தொற்றுகளை பதிவு செய்துள்ள நிலையில், அங்குள்ள பாடசாலைகள், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக அறியப்படுகிறது சீனா நூற்றுக்கணக்கான விமானங்களை இரத்து செய்துள்ளது மற்றும் கடுமையான எல்லை மூடல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெகுஜன சோதனைகளைத் தொடங்கியுள்ள அதிகாரிகள், பரவலைத் தடுக்க முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளனர். சீனாவின் சமீபத்தியRead More →

Reading Time: < 1 minute கனேடிய அரசியல்வாதி ஒருவர் இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியதால், அவரது குடும்பத்தினர் கொந்தளித்துப்போயுள்ளார்கள். ஒன்ராறியோவின் கேம்ப்ரிட்ஜ் நகரைச் சேர்ந்த Farisa Navab (20), அபூர்வ நோய் ஒன்றின் காரணமாக செப்டம்பர் 11ஆம் திகதி இறந்துபோனார். இதற்கிடையில், Lanark-Frontenac-Kingstonக்கான மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான Randy Hillier, தனது சமூக ஊடக பக்கத்தில், Farisa முதலான 10 பேரின் புகைப்படங்களை பதிவிட்டு, அவர்கள் எல்லாரும் கொரோனா தடுப்பூசி பெற்றதைத்தொடர்ந்து எதிர்வினை ஏற்பட்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,911பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 23பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 35ஆயிரத்து 293பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 667பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 29ஆயிரத்து 209பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 765பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minute முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 300 ஊழியர்களை ஊதியமற்ற கட்டாய விடுப்புக்கு அனுப்பியுள்ளது ஒட்டாவா மருத்துவமனை. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 189 ஊழியர்களுக்கு ஒட்டாவா மருத்துவமனை கடிதம் மூலம் கட்டாய விடுப்பு தொடர்பில் தகவல் அளித்துள்ளது. அத்துடன் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு, இரண்டாவது டோஸ் தொடர்பில் தாமதம் காட்டும் 129 ஊழியர்களையும் கட்டாய விடுப்புக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒட்டாவா மருத்துவமனை விதித்திருந்த காலக்கெடு நவம்பர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,650பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 41பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 90ஆயிரத்து 258பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 644பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 29ஆயிரத்து 798பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 765பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பணவீக்கம் கடந்த 18 வருடங்களில் இல்லாதவாறு உச்சம் பெற்றுள்ளது. பொருட்களின் விலைகள் செப்டம்பர் மாதத்தில் மிக வேகமாக அதிகரித்துள்ளதால் வாழ்க்கைச் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. சர்வதேச விநியோகச் சங்கிலி சிக்கல்களுடன் கனடா தொடர்ந்து போராடி வரும் நிலையில் பணவீக்கம் மோசமாக உயர்ந்துள்ளது. நாட்டில் ஆண்டு பணவீக்க விகிதம் 4.4% ஆக உயர்ந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இது 4.1% ஆக இருந்தது. 2003 பெப்ரவரிக்குக் பின்னர் உயர்ந்தபட்ச பணவீக்க வீதமாகRead More →

Reading Time: < 1 minute கனடா பாராளுமன்றத்துக்குள் நுழைய எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவரும் கொவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு பிரதான எதிர்க் கட்சியான கன்டசர்வேடிவ்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி போடக்கூடிய அனைவரும் தடுப்பூசி போடுவதற்கு நாங்கள் ஊக்குவிக்கிறோம். அதேநேரம் கனேடியர்களால் தோ்தெடுக்கப்பட்ட 338 எம்.பி.க்களில் யார்? எவ்வாறு? பாராளுமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்ற முடிவை 7 எம்.பிக்கள் கொண்ட ஒரு கூட்டு முடிவு செய்ய முடியாது என நேற்று இடம்பெற்ற கட்சிக்Read More →

Reading Time: < 1 minute எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றம் திரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற கீழவைக்குள் நுழையும் எவரும் கொவிட் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் பிற்பகுதிக்குப் பிறகு இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு வர முடியும். நிர்வாக விதிகளுக்குப் பொறுப்பான நாடாளுமன்றத்தின் நிர்வாக அமைப்பான உள்நாட்டுப் பொருளாதார சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உள்நாட்டுப்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் சிறார்கள் உட்பட பல மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞரால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிசாரை நாடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 மற்றும் 2ம் திகதிகளில் யார்க் தெருவில் அமைந்துள்ள ஹொட்டல் வளாகத்தில் புகுந்து குறித்த இளைஞர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்திற்கு பின்னர் 10 நாட்கள் கடந்த நிலையில், ரொறன்ரோ தீவு படகு முனையத்தில் அதே இளைஞர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதும்Read More →

Reading Time: < 1 minute கனடா பாராளுமன்றத்துக்கு நுழைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் முழுமையாக கொவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என சபாநாயகர் அந்தோணி ரோட்டா அறிவித்துள்ளார். நவம்பர் – 22, திங்கட்கிழமை முதல் எந்தவொரு நபரும் பாராளுமன்றுக்குள் நுழைய தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் எனவும் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் , அவர்களது ஊழியர்கள், பாராளுமன்ற அலுவலக ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும்Read More →

Reading Time: < 1 minute ஹெய்ட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே அமெரிக்கா மற்றும் கனடா பிரஜைகளான கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தவர்கள், சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 17 பேர் வரை ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்க தலா 1 மில்லியன் டொலர் வீதம் 17 மில்லியன் டொலர் கப்பம் கோரப்பட்டுள்ளது. ஆயுதக் கும்பலால் இவ்வாறு கப்பம் கோரப்பட்டுள்ளதை ஹெய்ட்டி அரச அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 400 மவோஸோ என்ற கும்பலால் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு வெளியேRead More →

Reading Time: < 1 minute கனடாவின் முதல் உண்மை மற்றும் நல்லிணக்க தினத்தில் குடியிருப்புப் பள்ளிகளில் பாதிக்கப்பட்டவர்கள் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்காமல் குடும்பத்துடன், விடுமுறையில் சுற்றுலா சென்றமை குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பழங்குடித் தலைவர்களிடம் நேரில் மன்னிப்புக் கோரினார். உண்மை மற்றும் நல்லிணக்க தினம் செப்டம்பர் 30 ஆம் திகதி கனடாவில் அனுஷ்டிக்கப்பட்டது. எனினும் இந்த நிகழ்வில் பிரதமர் ட்ரூடே பங்கேற்கவில்லை. நல்லிணக்க நிகழ்வுகளில் பங்குபற்றாது பிரதமர் குடும்பத்துடன் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு சென்று ஓய்வுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,323பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 71பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 24ஆயிரத்து 227பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 564பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 32ஆயிரத்து 619பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 752பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minute கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒன்ராறியோ மக்கள் அனைவரும் QR குறியீடு உடன் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் வசதி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டாலும், அதற்கு முன்னரே செயலிகள் வாயிலாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. மேலும், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் பிறந்தவர்கள் தற்போது மாகாணத்தின் கொரோனா இணைய பக்கம் வாயிலாக தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை பதிவிறக்கம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் சீரமைப்பு பணிகளின் போது கண்டெடுக்கப்பட்ட பூர்வக்குடி மக்களின் கத்தி ஒன்று, தற்போது அவர்களிடமே ஒப்படக்கப்பட உள்ளது. குறித்த கத்தியானது ஒட்டாவா பகுதியில் குடியிருந்த பூர்வக்குடி மக்கள் பயன்படுத்தி வந்தது என கண்டறியப்பட்டது. சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான அந்த கத்தியானது தற்போது பூர்வக்குடி மக்களிடமே ஒப்படைக்க கனடா நிர்வாகம் முடிவு செய்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க தருணமாக பார்க்கப்படுகிறது. கல்லாலான குறித்த கத்தியானது PikwakanaganRead More →