Reading Time: < 1 minute எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றம் திரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற கீழவைக்குள் நுழையும் எவரும் கொவிட் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் பிற்பகுதிக்குப் பிறகு இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு வர முடியும். நிர்வாக விதிகளுக்குப் பொறுப்பான நாடாளுமன்றத்தின் நிர்வாக அமைப்பான உள்நாட்டுப் பொருளாதார சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உள்நாட்டுப்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் சிறார்கள் உட்பட பல மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞரால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிசாரை நாடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 மற்றும் 2ம் திகதிகளில் யார்க் தெருவில் அமைந்துள்ள ஹொட்டல் வளாகத்தில் புகுந்து குறித்த இளைஞர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்திற்கு பின்னர் 10 நாட்கள் கடந்த நிலையில், ரொறன்ரோ தீவு படகு முனையத்தில் அதே இளைஞர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதும்Read More →

Reading Time: < 1 minute கனடா பாராளுமன்றத்துக்கு நுழைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் முழுமையாக கொவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என சபாநாயகர் அந்தோணி ரோட்டா அறிவித்துள்ளார். நவம்பர் – 22, திங்கட்கிழமை முதல் எந்தவொரு நபரும் பாராளுமன்றுக்குள் நுழைய தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் எனவும் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் , அவர்களது ஊழியர்கள், பாராளுமன்ற அலுவலக ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும்Read More →

Reading Time: < 1 minute ஹெய்ட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே அமெரிக்கா மற்றும் கனடா பிரஜைகளான கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தவர்கள், சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 17 பேர் வரை ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்க தலா 1 மில்லியன் டொலர் வீதம் 17 மில்லியன் டொலர் கப்பம் கோரப்பட்டுள்ளது. ஆயுதக் கும்பலால் இவ்வாறு கப்பம் கோரப்பட்டுள்ளதை ஹெய்ட்டி அரச அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 400 மவோஸோ என்ற கும்பலால் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு வெளியேRead More →

Reading Time: < 1 minute கனடாவின் முதல் உண்மை மற்றும் நல்லிணக்க தினத்தில் குடியிருப்புப் பள்ளிகளில் பாதிக்கப்பட்டவர்கள் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்காமல் குடும்பத்துடன், விடுமுறையில் சுற்றுலா சென்றமை குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பழங்குடித் தலைவர்களிடம் நேரில் மன்னிப்புக் கோரினார். உண்மை மற்றும் நல்லிணக்க தினம் செப்டம்பர் 30 ஆம் திகதி கனடாவில் அனுஷ்டிக்கப்பட்டது. எனினும் இந்த நிகழ்வில் பிரதமர் ட்ரூடே பங்கேற்கவில்லை. நல்லிணக்க நிகழ்வுகளில் பங்குபற்றாது பிரதமர் குடும்பத்துடன் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு சென்று ஓய்வுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,323பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 71பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 24ஆயிரத்து 227பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 564பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 32ஆயிரத்து 619பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 752பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minute கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒன்ராறியோ மக்கள் அனைவரும் QR குறியீடு உடன் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் வசதி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டாலும், அதற்கு முன்னரே செயலிகள் வாயிலாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. மேலும், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் பிறந்தவர்கள் தற்போது மாகாணத்தின் கொரோனா இணைய பக்கம் வாயிலாக தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை பதிவிறக்கம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் சீரமைப்பு பணிகளின் போது கண்டெடுக்கப்பட்ட பூர்வக்குடி மக்களின் கத்தி ஒன்று, தற்போது அவர்களிடமே ஒப்படக்கப்பட உள்ளது. குறித்த கத்தியானது ஒட்டாவா பகுதியில் குடியிருந்த பூர்வக்குடி மக்கள் பயன்படுத்தி வந்தது என கண்டறியப்பட்டது. சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான அந்த கத்தியானது தற்போது பூர்வக்குடி மக்களிடமே ஒப்படைக்க கனடா நிர்வாகம் முடிவு செய்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க தருணமாக பார்க்கப்படுகிறது. கல்லாலான குறித்த கத்தியானது PikwakanaganRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,353பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 79ஆயிரத்து 869பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 493பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 35ஆயிரத்து 384பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 752பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minute கனேடிய ஆயுதப் படையினரில் 90% பேர் முழுமையாகத் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாக மேற்கு கனடாவில் உள்ள சிரேஷ்ட இராணுவத் தளபதி ஜெனரல் பில் பிளெட்சர் தெரிவித்துள்ளார். மத்திய அரச பணியாளர்களுக்கான கனடாவின் கட்டாய தடுப்பூசி திட்டத்துக்கு கனேடியப் படையினரிடமிருந்து குறிப்பிடத்தக்களவு எதிர்ப்புக்கள் ஏதும் வெளிப்படுத்தப்படவில்லை எனவும் அவா் குறிப்பிட்டார். இராணுவத்தினர், வங்கிப் பணியாளர்கள், விமான நிறுவன பணியாளர்கள் உட்பட மத்திய அரச துறையில் பணியாற்றும் அனைவருக்கும் கொவிட் 19 தடுப்பூசி கட்டாயம்Read More →

Reading Time: < 1 minute ஹெய்ட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே ஆயுதக் கும்பலால் அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தவர்கள், சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 16பேர் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் 15 அமெரிக்கர்களும் ஒரு கனேடியரும் அடங்குகின்றனர் என அமெரிக்க மிஷனரி அதன் உத்தியோகபூா்வ இணையதளத்தில் உறுதி செய்துள்ளது. அனாதைச் சிறுவர் இல்லமொன்றுக்கு பேருந்தில் சென்று திரும்பியவேளை இவா்கள் கடத்தப்பட்டுள்ளதாக ஹைட்டி பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கடத்தல் சட்பவம் குறித்த விவரங்களை அறிந்துள்ளதாக அமெரிக்கRead More →

Reading Time: < 1 minute ஆல்பர்ட்டாவில் அக்டோபர் 8ம் திகதி முதல் காணாமல்போன கவுன்சிலர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்மணி மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதுடன், இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் ஆயுள் தண்டனை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. Suffield பகுதி கவுன்சிலராக பணியாற்றி வந்துள்ளார் 72 வயதான Alfred Belyea. இந்த நிலையில் அக்டோபர் 8ம் திகதி முதல் திடீரென்று அவர்Read More →

Reading Time: < 1 minute வரவிருக்கும் விடுமுறை நாட்களுக்கான ஆயத்தமாக கனடா முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட பருவகால ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக கனடா Post தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நத்தார் தினத்திற்கு முன்னைய நாளுடன் முடிவடையும் இரண்டு வாரங்களில், கனடா Post ஊழியர்கள் 20 மில்லியன் பொதிகளை கனேடியர்களுக்கு விநியோகித்துள்ளதாகவும் அவற்றில் December மாதம் 21ஆம் திகதி மாத்திரம் 2.4 மில்லியன் பொதிகள் விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை Purolator நிறுவனமும் விடுமுறை காலத்திற்கு 2,400 புதியRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 3,476பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 47பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 76ஆயிரத்து 873பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 468பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 34ஆயிரத்து 782பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 752பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவை இந்த மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், புதிய பாராளுமன்றத்தை இம்மாதம் 22 ஆம் திகதி கூட்ட முடியும் என நம்புவதாக ட்ரூடோ அறிவித்துள்ளார். கனடா பாராளுமன்றத்தைக் கலைத்து முன்கூட்டியே தோ்தல் நடத்தப்பட்டபோதும் பிரதமர் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் மீண்டும் சிறுபான்மை அரசாங்கம் ஒன்றையே அமைக்க முடிந்துள்ளது. இந்நிலையில் கனேடிய அரசின் தற்போதைய முன்னுரிமையாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் நீண்ட பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் கடவுச்சீட்டு புதுப்பித்தல் நடவடிக்கை முழுவேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட 19 மாதங்களுக்கு பிறகு கனடா- அமெரிக்க எல்லைகள் திறக்கப்பட உள்ளன. இதனால் சாலை மார்கம் அதிகமானோர் இரு நாடுகளுக்கும் சென்றுவரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, கலப்பு தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அமெரிக்காவுக்குள் நுழையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, 4 மில்லியன் கனேடிய மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்திருக்கும் என்றே கூறப்படுகிறது. கனடாவில்Read More →