Reading Time: < 1 minute கிரேட்டர் வான்கூவர் உயிரியல் பூங்காவில் குழந்தை ஒன்று கரடிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த குடும்பத்தினர் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 2019 ஆகஸ்டு மாதம் தொடர்புடைய சம்பவமானது கிரேட்டர் வான்கூவர் உயிரியல் பூங்காவில் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான புகார் கடந்த மாதம் பிரிட்டிஷ் கொலம்பிய உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து ரிச்சர்ட் ஹான்சன் என்பவர் தெரிவிக்கையில், தாக்குதலின் போது அவரது மகளுக்கு பலவிதமான காயங்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் நகரமொன்றில் கடமையாற்றி வரும் பொலிஸார் நிறவெறி அடிப்படையில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கறுப்பின சாரதி ஒருவர் மீது ஒடுக்குமுறை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தின் தெரிபோன் என்னும் நகரில் கடமையாற்றி வரும் 18 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. Pierre-Marcel Monsanto என்ற கனேடிய கறுப்பின பிரஜை ஒருவரின் சார்பில் கியூபெக் மனித உரிமைகள் மற்றும் இளைஞர் உரிமைகள் ஆணைக்குழு வழக்குத்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் றொரன்டோ பகுதியில் ஒர் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சி விலை மிக அதிகம் என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். லொப்லோவ்ஸ் என்னும் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சி வகைகளின் விலை வெகு அதிகம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிக்கன் பிரெஸ்ட் பகுதிகளைக் கொண்ட ஒரு கிலோ கோழி இறைச்சி 27 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கோழி இறைச்சி விலை அதிகரிப்பு குறித்து வாடிக்கையாளர் ஒருவர்Read More →

Reading Time: < 1 minute சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்காக போதைப் பொருள் கடத்திய தாதி ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த தாதி ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குறித்த தாதி இவ்வாறு போதை மருந்து வகைகளை கைதிகளுக்காக கடத்திச் சென்றுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தாதி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 50 வயதான குறித்தRead More →

Reading Time: < 1 minute கனடாவில் அமைந்துள்ள சீன, அமெரிக்கத் தூதரகங்கள், தேசிய பாதுகாப்பு மையம் மற்றும் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் ஒட்டாவாவைச் சேர்ந்த டெனியல் ஹுடோ என்ற 19 வயதான இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். கொலை செய்யப் போவதாகவும், தாக்குதல் நடத்தப் போவதாகவும் குறித்த இளைஞர் டுவிட்டர் பதிவுகள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாத தாக்குதல், கொலைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்ராறியோவில் இந்தியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த மோஹித் ஷர்மா (Mohit Sharma 28) என்னும் இளைஞர், புத்தாண்டு அன்று இரவு மாயமானார். பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில், காரின் பின் இருக்கையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் அவர். ஐந்து ஆண்டுகளுக்குமுன் மாணவர் விசாவில் கனடா சென்ற ஷர்மா, படித்து முடித்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதியும் பெற்று, நிறுவனம் ஒன்றில் மேலாளராகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இந்த ஆண்டில் வீட்டு விலைகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி முதல் இந்த ஆண்டு டிசம்பர் வரையிலான காலப் பகுதியில் தேசிய அளவில் வீடுகளின் விலைகள் 23 வீத வீழ்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஆண்டில் வீடுகளின் விலைகளில் பாரிய அளவில் அதிகரித்திருந்த நிலையில், வீடுகளின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகவுள்ளது. பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னதாக காணப்பட்ட காலப் பகுதியைப் போன்று மாகாணங்களில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் மிகச் சிறிய செய்மதி ஒன்று விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக அத்லாந்திக் கனடிய பகுதியிலிருந்து ஓர் செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறிய செய்மதியின் எடை 3.2 கிலோகிராம் என்பது குறிப்பிடத்தக்கது. நானோ சாட்டிலைட் என்ற வகையைச் சேர்ந்த இந்த செய்மதிக்கு லொரிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கனேடிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் இந்த செய்மதி உருவாக்கப்பட்டுள்ளது. விண்ணில் ஏவுவதற்குRead More →

Reading Time: < 1 minute கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 8000 கிலோ மீற்றர் தூரத்தை ஓடிக் கடக்கத் திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்திலிருந்து கனடாவின் கியூபெக் மாகாணம் வரையில் ஓடிக் கடக்க உள்ளார். 49 வயதான ஜோன் ரோச் என்பவரே இவ்வாறு மரதன் ஓட்டத்தை தொடர உள்ளார். நாள் ஒன்றுக்கு 52 கிலோ மீற்றர் தூரத்த ஓடிக் கடக்க உத்தேசித்துள்ளதாகவும் ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக ஓட உள்ளதாகவும் ஜோன் தெரிவிக்கின்றார்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில், புத்தாண்டு காலத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 50க்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இவ்வாறு வாகன சாரதிகளை பரிசோதனை செய்துள்ளனர். அல்ஹகோல் மற்றும் போதைப் பொருள் பயன்படுத்திய சாரதிகளுக்கு இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி பிற்பகல் 3.00 ஜனவரி மாதம் 1ம் திகதி பிற்பகல் 3.00 மணி வரையில் இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம்Read More →

Reading Time: < 1 minute 2023ஆம் ஆண்டில் கனடா 465,000 புலம்பெயர்ந்தோரை வரவேற்கத் திட்டமிட்டுள்ளது. கனடாவின் 2023ஆம் ஆண்டுக்கான புலம்பெயர்தல் மட்ட இலக்கு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கனடா 2023ஆம் ஆண்டில் 465,000 புலம்பெயர்ந்தோரை வரவேற்கத் திட்டமிட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டம்: 82,880 பேர் மாகாண நாமினி திட்டங்கள்: 105,500 பேர் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை அழைத்துக்கொள்ளும் திட்டம்: 28,500 பேர் கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொள்ளும் திட்டம்: 78,000 பேர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இந்த ஆண்டில் சிலவற்றுக்கான விலைகள் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் எரிபொருளுக்கான விலைகள் ஏற்ற இறக்கங்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்பொழுது எரிபொருளின் விலை குறைவாக காணப்பட்டாலும், எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெற்றோலின் விலை 2 டொலர்களாக உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வட்டி வீதம் உயர்வு, சீன கோவிட் நிலைமை போன்ற காரணிகளினால் இவ்வாறு எரிபொருள் விலையில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்து வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளின் மதிப்பு உயர்ந்ததால் இந்த இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் கனடாவில் குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக குடியிருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute சீனாவிலிருந்து கனடா வரும் பயணிகள் கோவிட் பரிசோதனை செய்து கொண்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட் நெகடிவ் அறிக்கை காணப்படும் பயணிகளுக்கு மட்டுமே கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. கனேடிய அரசாங்கம் தற்காலிக அடிப்படையில் இந்த நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. எதிர்வரும் 5ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது. சீனா, ஹொங்கொங் மற்றும் மாகோ ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு இந்த கோவிட் பரிசோதனை சான்றிதழ்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியொருவர் தீ விபத்துச் சம்பவமொன்றில் துணிச்சலாக செயற்பட்டமை அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது. வடக்கு வான்கூவாரில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அதிகாலையில் கட்டிடத்தில் தீ பற்றிக் கொண்டதை அறிந்து கொண்ட சிறுமி உடனடியாக வெளியேறாது, அண்டை வீடுகளுக்கு தீ விபத்து பற்றி தெரியப்படுத்தியுள்ளார். மூன்றாம் மாடியில் குடியிருந்த சக குடியிருப்பாளர்களின் கதவுகளை தட்டியும், சத்தமிட்டும் தீRead More →