கனடாவில் விடுமுறை காலம் ஏதிலிகளுக்கு சவால் மிக்கது என டொரன்டோவின் தற்காலிக இருப்பிட பராமரிப்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோவில் வீடற்றவர்களின் பிரச்சினை மிக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பண்டிகை மற்றும் விடுமுறை காலத்தில் வீடற்றவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிடுவதாகவும் கடும் குளிருடனான காலநிலை அவர்களை மேலும் துன்புறுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் விடுமுறை காலம் ஏதிலிகளுக்கு சவால் மிக்கது என டொரன்டோவின் தற்காலிக இருப்பிட பராமரிப்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோவில் வீடற்றவர்களின் பிரச்சினை மிக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பண்டிகை மற்றும் விடுமுறை காலத்தில் வீடற்றவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிடுவதாகவும் கடும் குளிருடனான காலநிலை அவர்களை மேலும் துன்புறுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




