Reading Time: < 1 minute

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் ஒருலட்சத்து 81 ஆயிரத்து 872 சுற்றுலாப்பயணிகள் நாட்டி;றகு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளர்

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைதந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை6 லட்சத்து 8 ஆயிரத்து 475 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.