Reading Time: < 1 minute நீண்ட நாள் சர்ச்சை ஒன்றை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார் இந்திய நடிகர் அக்‌ஷய் குமார். பிரபல இந்திய நடிகரான அக்‌ஷய் கனேடிய குடியுரிமை வைத்திருப்பது தொடர்பில் நீண்ட காலமாக சர்ச்சை நிலவிவந்தது. அவர் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். இந்த விடயம் நீண்ட நாட்களாகவே சர்ச்சையை உருவாக்கிவந்த நிலையில், அது குறித்து கடந்த ஆகத்து மாதம் முதன்முறையாக மனம் திறந்தார் அக்‌ஷய். நான் இந்தியாவைச் சேர்ந்தவன், நான்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மீண்டும் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் பணவீக்கம் அதிகரிக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் எதிர்ப்பு கூறியுள்ளனர். கடந்த ஜுலை மாதம் பணவீக்கம் அதிகரித்திருந்தது. கனடாவின் வருடாந்த பணவீக்க வீதம் கடந்த ஜூன் மாதத்தில் பாரிய அளவில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. குறிப்பாக 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் பதிவான குறைந்த பணவீக்க வீதம் கடந்த ஜூன் மாதம் பதிவாகி இருந்தது. ஜூன் மாதத்தின் பணRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரபல தொழிலதிபர் ஒருவர் மீது 28 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த தொழிலதிபர் வயது குறைந்த சிறுமியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாலியல் சேவைக்காக பணம்…பரிசு பொருட்கள்பிரபல நிறுவனமான பியூச்சர் எலக்ட்ரானிக்ஸ் என்னும் நிறுவனத்தின் பிரதான மீது இவ்வாறு பிரதானியான ராபர்ட் மில்லர் என்பவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டது. சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இந்த தொழிலதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுவர்களிடம் பாலியல்Read More →

Reading Time: < 1 minute கனடிய சனத்தொகை மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைய ஆய்வு ஒன்றின் மூலம் கனடிய மக்களிடம் கலப்பு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளமை தெரியவந்துள்ளது. கோவிட்19 பெருந்தொற்றின் புதிய திரிபுகள் தொடர்ச்சியாக உருவாகி வரும் நிலையில், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் சுமார் 75 வீதமானவர்கள் கோவிட்19க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. தடுப்பு மருந்துகள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் 80 ஆண்டுகளின் பின்னர் ஓர் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 1944 ஆம் ஆண்டில் படை வீரர் ஒருவர் 3 வயது சிறுமியை (Sonja Jobes) ஆபத்திலிருந்து மீட்டுள்ளார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் குறித்த சிறுமியை கனடிய படை வீரர் (Roly Armitage) ஒருவர் ஆபத்திலிருந்து மீட்டிருந்தார். 98 வயதான டாக்டர் ராலி ஆமிடேஜ் என்ற படைவீரர், தான் மீட்ட சிறுமையை 80Read More →

Reading Time: < 1 minute கனடாவில் காட்டுத் தீ அனர்த்தம் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை காட்டுத் தீ சம்பவங்கள் வழமைக்கு மாறான வகையில் அதிகமாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் வழமையாக ஏற்படும் காட்டுத் தீ சம்பவங்களை விடவும் இந்த ஆண்டு அதிகளவு சம்பவங்களை பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ, பிரிட்டிஸ் கொலம்பியா போன்ற பகுதியில் தொடர்ச்சியாக காட்டுத் தீ அதிகளவில் பதிவாகும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்Read More →

Reading Time: < 1 minute கனடா அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் பாரிய காட்டுத்தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரையில் சுமார் 53 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளதுடன் அதிக அளவில் சொத்துக்களுக்கு சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு பின்னணியில் ஹவாயின் மாவுய் பகுதிக்கான பயணங்களை மேற்கொள்வது ஆபத்தானது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக பரவி வருவதாகவும் தீவுகளின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஹவாய் தீவுகளின் மிகவும் பிரபல்யமான லஹாய்னா என்னும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் 70 மில்லியன் டொலர்கள் லொத்தர் சீட்டு பரிசினை மோசடியான முறையில் அபகரிக்க முயன்ற பெண் மீது வழக்கு தொடரப்பட உள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பாரிய மோசடியை செய்ய முயற்சித்துள்ளார். 33 வயதான நோர்த் பே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்ய முயற்சித்தார் என குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவுக்கு புதிதாக புலம்பெயர்ந்தோர் வராவிட்டால், கனடாவில் நிலவும் வீடுகள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிப்பது சாத்தியமேயில்லை என்று கூறியுள்ளார் கனடாவின் புதிய புலம்பெயர்தல் அமைச்சர். கனடாவில் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினை புதிய புலம்பெயர்ந்தோரால் அதிகரிப்பதாக சமீபத்தில் கனடா வங்கி தெரிவித்திருந்தது. இது குறித்து கனடாவின் புதிய புலம்பெயர்தல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள Marc Millerஇடம் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், அதனால் கனடாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டம் உள்ளதா என்று கேட்டார்கள்.Read More →

Reading Time: < 1 minute இலங்கைக்கு சென்ற கனடா நாட்டு சிறார்கள் இருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் சுற்றுலா வழிக்காட்டி ஒருவரை தேடி இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவை சேர்ந்த 16 வயதான சிறுமியும் ,சிறுவனும் அவர்களது, தந்தையுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலாவழிகாட்டியின் மோசமான செயல்சுற்றுலாவின் போது, கொஸ்கொடையில் இருந்து காலி கோட்டையை பார்வையிடுவதற்காக வேனில் பயணித்துள்ளனர். இதன்போது இரண்டு சிறுவர்களையும் சுற்றுலா வழிகாட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸார்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் போதை மாத்திரை உற்பத்தி செய்த குற்றச்சாட்டின் பேரில் மருத்துவர் ஒருவர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரிய அளவில் இந்த போதை மாத்திரை உற்பத்தி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. றெரான்ரோவைச் சேர்ந்த சேர்ந்த 31 வயதான மருத்துவர் ஒருவரையும் மேலும் 11 பேரையும் ஹமில்டன் போலீசார் கைது செய்துள்ளனர். மிகவும் ஆபத்தான போதை மாத்திரைகளில் ஒன்றான பென்டானயில் என்னும் மருந்தை குறித்த கும்பல் உற்பத்தி செய்து விநியோகம்Read More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவிலுள்ள கடற்கரை ஒன்றில் ஆறு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனதாக தகவல் வெளியானதும், கடற்கரைக்கு வந்திருந்த மொத்தக்கூட்டமும் கடலில் இறங்கிய நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஒன்ராறியோவின் Edward County beach என்னும் கடற்கரையில் கடந்த வாரம் ஆறு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனாள். தகவலறிந்து கடற்கரைக்கு வந்த பொலிசார் கண்ட காட்சி அவர்களை நெகிழவைத்துள்ளது. ஆம், குழந்தை க டலில் விழுந்திருக்கலாம் என்ற தகவல் கிடைக்கவே,Read More →