டொரன்டோ மிருகக்காட்சி சாலையில் கொரில்லாக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என கோரிக்கை!
Reading Time: < 1 minute டொரன்டோ மிருகக்காட்சி சாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கொரில்லாக்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகளை தவிர்க்குமாறு விசேட கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. டொரன்டோ மிருகக்காட்சிசாலை நிர்வாகம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. மிருகக்காட்சி சாலைக்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களது அலைபேசிகளில் காணப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காண்பிக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காணொளிகள், புகைப்படங்கள் என்பவற்றை பார்வையிடுவதனால் கோரிலாக்களின் மனநிலை பாதிக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கொரில்லாக்கள் மனநிலைRead More →