Reading Time: < 1 minute டொரன்டோ மிருகக்காட்சி சாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கொரில்லாக்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகளை தவிர்க்குமாறு விசேட கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. டொரன்டோ மிருகக்காட்சிசாலை நிர்வாகம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. மிருகக்காட்சி சாலைக்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களது அலைபேசிகளில் காணப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காண்பிக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காணொளிகள், புகைப்படங்கள் என்பவற்றை பார்வையிடுவதனால் கோரிலாக்களின் மனநிலை பாதிக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கொரில்லாக்கள் மனநிலைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பெருநகர பகுதிகளின் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ரென்டோலா என்ற வாடகை தொடர்பான இணையதளம் ஒன்றினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் அடிப்படையில் மிகவும் பாதுகாப்பான நகரமாக பேரி (Barrie, Ontario) நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டாவது பாதுகாப்பான நகரமாக பிராண்ட் போர்ட் (Brantford, Ontario) நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நகரின் பிரஜைகள் எண்ணிக்கைகளுக்கும் போலீஸ் உத்தியோகத்தகர்களுக்கும் இடையிலான விகிதம், வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை,Read More →

Reading Time: < 1 minute கனடா – ஒன்றாரியோ, கஷேசெவான் பகுதியில் அல்பானி ஆற்றில் இடம்பெற்ற படகு விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் அவசர மருத்துவ உதவியாளராக பணியான்றி வந்த யாழை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார். தீவிர தேடுதல் பணிபுதன் கிழமை மாலை 5 மணியளவில் காணாமல் போன இளைஞரின் உடல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளைஞர் காணாமல்போனவுடன் 20Read More →

Reading Time: < 1 minute கனடாவில் தம்ஸ்அப் இமோஜி ஒன்றினால் விவசாய நிறுவனமொன்று 82,000 டாலர்களை இலக்க நேரிட்டுள்ளது. கனடாவின் சஸ்கட்ச்வான் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விவசாய நிறுவனமொன்றுக்கு நீதிமன்றம் இவ்வாறு 82000 டாலர்களை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று தொடர்பில் குறித்த விவசாய நிறுவனம், இமோஜி ஒன்றை பதிலாக அனுப்பியுள்ளது. தனக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு பதிலளிக்கும் வகையில் குறித்த விவசாய நிறுவனம் இமோஜியை அனுப்பி உள்ளது. இதன் மூலம் உடன்படிக்கையை வாசித்துRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ வைத்தியசாலைகளில் முகக் கவசம் அணிவது குறித்த நடைமுறையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று காரணமாக றொரன்டோவில் இவ்வாறு முகக் கவசம் அணியும் நடைமுறை அமுலில் இருந்தது. நகரின் பிரதான வைத்தியசாலைகளில் முகக் கவசம் அணியும் நடைமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் அறைகள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதிகள் தவிர்ந்த பொது இடங்களில் முகக் கவசம் அணியத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை பணியாளர்களும், நோயாளிகளும் இவ்வாறு முகக் கவசம்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொரன்றோ சுரங்க ரயிலில், பட்டப்பகலில் நடந்த கத்திக்குத்து சம்பவம் ஒன்று பயணிகளை பதற்றத்துக்குள்ளாக்கியது. அந்த சம்பவத்தைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில், இரண்டு பேர் சண்டையிட்டுக்கொள்வதை தெளிவாக காண முடிகிறது. இருவருக்குமிடையிலான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாற, வெள்ளை சட்ட அணிந்தவர் கருப்பினத்தவர் ஒருவரை ஓங்கி மிதிப்பதைக் காணலாம். இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள, திடீரென, வெள்ளை சட்டை அணிந்தவர் இரத்தம் சொட்டச் சொட்டRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றோரியோ மாகாணத்தின் வுட்ஸ்டொக் பகுதியில் கடமையாற்றி வந்த மோப்ப நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. போதைப்பொருள் தொடர்பான தேடுதல் வேட்டையொன்றின் போது போதைப்பொருள் அதிக அளவில் நுகர நேரிட்டதனால் இந்த நாய் உயிரிழந்துள்ளது. டாஸ் என்ற பெயருடைய நாயே இவ்வாறு உயிரிழந்துள்ளது. அதிகளவு போதை பொருள் நுகர நேரிட்டதனால் இந்த தேடுதல் வேட்டையில் இணைந்து கொண்ட இரண்டு மோப்ப நாய்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதில் டாஸ் என்ற மோப்ப நாய்Read More →

Reading Time: < 1 minute டைட்டான் நீர் மூழ்கி கப்பலை தேடுவதற்காக ஈடுபடுத்தப்பட்ட ஒரு கனடிய விமானத்திற்காக சுமார் மூன்று மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. பிரபல டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை பார்வையிடுவதற்காக நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயிருந்தனர். இந்த நீர் மூழ்கி கப்பல் காணாமல் போனமை தொடர்பில் கண்டறிவதற்காக அமெரிக்கா மற்றும் கனடிய அரசாங்கங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தன. அந்த வகையில் கனடிய விமானப்படைக்கு சொந்தமான சிபி 140Read More →

Reading Time: < 1 minute கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கான மக்கள் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்து. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு; மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பியே பொலியேவ் தலைமையிலான கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு கூடுதல் மக்கள் ஆதரவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பியே பொலியேவின் தலைமைக்கு 37 வீதமான மக்கள் ஆதரவு காணப்படுவதாகவும், பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான ஆளும் லிபரல் கட்சிக்கு 32 வீதமான ஆதரவு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு ஆரம்பத்துடன் ஒப்பீடு செய்யும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மார்க்கம் பகுதியில் லோடு செய்யப்பட்ட இரண்டு கைதுப்பாக்குகளுடன் வாகனம் ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பெண்ணின் வாகனத்தில் பல்வேறு வகையான போதை பொருட்களும் மீட்கப்பட்டதாக யோர்க் போலீசார் தெரிவிக்கின்றனர். வெள்ளை நிற பிக்கப் ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து சந்தேகம் எழுந்த பொலிசார் குறித்த வாகனத்தை சோதனை இட்டுள்ளனர். இதன்போது இரண்டு லோட் செய்யப்பட்ட தானியங்கிRead More →

Reading Time: < 1 minute கனடாவில், பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்த இளைஞர் ஒருவர், அருவியில் நீந்தச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த நாக குமார் (Polukonda Lenin Naga Kumar, 23), ஒன்ராறியோவில் வசித்துவந்துள்ளார். அவர் பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், தற்காலிகமாக உணவகம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்துவந்துள்ளார். செவ்வாய்க்கிழமையன்று நாக குமார் தனது நண்பர்கள் சிலருடன் SilverRead More →

Reading Time: < 1 minute உலகின் மிகப்பெரிய இணையவழி சமூக வலைதளமான முகநூலை நடத்தி வரும் மெட்டா நிறுவனத்திற்கும் கனடா நாட்டிற்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. கனடா, அண்மையில் கொண்டு வந்த இணைய செய்தி சட்டம் (Online News Act) என்ற ஒரு சட்டம் இதன் பின்னணியில் உள்ளது. மெட்டா, கூகுள், இன்ஸ்டாகிராம்கனடா நாட்டின் செய்தி வெளியீட்டாளர்களிடமிருந்து மெட்டா, கூகுள், இன்ஸ்டாகிராம் போன்ற இணையவழி சமூக வலைதளங்கள் பெறும் உள்ளடக்கத்தை (content) இணையத்தில் இணைக்கவோ அல்லதுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் கல்கரி பகுதியில் இடம்பெற்று வரும் மோசடி குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் என்ற போர்வையில் குறித்த கும்பல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கிரிப்டோ கரன்சி மோசடிபோலீஸ் அதிகாரிகள் என்ற போர்வையில் கிரிப்டோ கரன்சி மோசடியில் இந்த நபர்கள் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறி அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக பணம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. டிஜிட்டல் கரன்சி வகைகளில் மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குRead More →

Reading Time: < 1 minute கனடாவில் மீண்டும் வட்டி வீதங்கள் உயர்த்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கி மீண்டும் வட்டி வீதத்தை அதிகரிக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர். எதிர்வரும் ஜூலை மாதம் மீளவும் வட்டி வீதம் உயர்த்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். வருடாந்த பணவீக்க வீதம் குறிப்பிடத்தக்களவு குறைவடையும் என்ற நிலையிலும் வட்டி வீதம் உயர்த்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பணவீக்கம் நான்கு வீதத்தை விடவும் குறைவடையும் என ரீ.டி வங்கியின் பொருளியல்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயின் புகைமண்டலம் வடஅட்லாண்டிக் கடலைத் தாண்டி ஐரோப்பா வரை நீண்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. 76 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் தற்போது கனடாவில் எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீ மிக மோசமான பதிவு என என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை தெரிவித்துள்ளது. இக் காட்டுத் தீ காரணமாக 160 மில்லியன் டன் கார்பனை வெளியிட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. காட்டுத்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒட்டாவா பகுதியின் கான்டனாவில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கான்டனாவில் (Kanata) அமைந்துள்ள கோல்ப் திடல் ஒன்றின் இருந்த இருவர் மீது இவ்வாறு மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்கள் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்னல் தாக்குதலுக்கு இலக்கான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஆபத்தான நிலையில் இந்த இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. திடீரென ஏற்பட்ட கடுமையான மழை,Read More →