Reading Time: < 1 minute கனடாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான ஹமில்டன் துறைமுகத்தில் கழிவு நீர் கலப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக குறித்த துறைமுகத்தில் கழிவுநீர் கலப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் கழிவுநீர் கலக்கின்றமை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த புதன்கிழமை துறைமுகத்தில் கழிவு நீர் கலக்கப்படுவது கண்டறியப்பட்டது. கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட துளை காரணமாக இவ்வாறு நீர் கசிவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், 50க்கும் மேற்பட்ட ஹமில்டன்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்ராறியோவில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தை ஒன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் 40 மணி நேரம் காத்திருக்க நேர்ந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் முற்றிலும் அபத்தமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அந்த குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார். நவம்பர் 9ம் திகதி நள்ளிரவு நேரம் தமது குழந்தையின் நிலை கண்டு 911 இலக்கத்திற்கு தொடர்புகொண்டுள்ளார் தாயார் ஜாஸ்மின். இதனையடுத்து, அவர்கள் இருவரும் Cortellucci Vaughan மருத்துவமனைக்குRead More →

Reading Time: < 1 minute ஆல்பர்ட்டாவில் வாழ்ந்துவந்த இளம்பெண்ணை வன்புணர்ந்து கொலை செய்து, அவரது குழந்தையையும் கொலை செய்த கனேடியர் ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆல்பர்ட்டாவில் தங்கள் 16 மாதக் குழந்தை Noahஉடன் வாழ்ந்துவந்தனர் Mchale Busch (24), Cody McConnell தம்பதியர். 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி, அவர்களுடைய வீட்டுக்கு அருகிலேயே வாழ்ந்துவந்த Robert Keith Major என்னும் நபர், தம்பதியரின் வீட்டுக்குள் நுழைந்து Mchaleஐ வன்புணர்ந்து கொலை செய்திருக்கிறார். குழந்தைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் சுமார் 50000 டொலர் பெறுமதியான போதைப் பொருள் கடத்திய ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தின் கராவாதா லேக்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நகரில் மித மிஞ்சிய அளவில் போதை மருந்து பயன்படுத்தி சம்பவித்த மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சந்தேக நபர்களிடமிருந்து கொக்கேய்ன் உள்ளிட்ட சில வகை போதைப் பொருட்களைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பலவந்தமான அடிப்படையில் நபர் ஒருவரை கடத்திச் சென்று, சில மணி நேரங்கள் அவரை தாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி முனையில் குறித்த நபரிடமிருந்த ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்த கடத்தல் சம்பவத்துடன் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் றொரன்டோவைச் சேர்ந்த 21 வயதான சுலைமான்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ஒன்ராறியோவில் வசிக்கும் முதியவர் ஒருவரிடம் இருந்து 800,000 டொலர் தொகை மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மோசடி கும்பலிடம் இருந்து பொதுமக்கள் மிக கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த மோசடி விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட நபரை கடந்த ஆகஸ்டு மாதம் தொலைபேசி ஊடாக ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், தாம் பங்கு பத்திரங்களை விற்கும் ஒருRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஆல்பர்ட்டாவில் விபத்தில் சிக்கியது மகள் என தெரியாமல் மருத்துவ உதவிக்குழுவில் பணியாற்றும் தாயார் ஒருவர் சம்பவப்பகுதிக்கு விரைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆல்பர்ட்டாவில் கடந்த வாரம் சாலை விபத்து தொடர்பில் அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ளது Jayme Erickson தலைமையிலான ஒரு குழு. இதில் 17 வயதான சிறுமி ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், Jayme Erickson தம்மால் இயன்ற முதலுதவிகளை முன்னெடுத்தRead More →

Reading Time: < 1 minute ஜேர்மனி பல்லாயிரக்கணக்கான அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்றபோது, அதில் அந்நாட்டின் சுயநலம் எதுவும் இல்லை. போருக்குத் தப்பி வரும் அகதிகளுக்கு உதவவேண்டும் என்பது மட்டுமே, அல்லது, அதுவே முதன்மையான நோக்கமாக இருந்தது எனலாம். புலம்பெயர்ந்தோரை நாடுகள் வரவேற்பதன் பின்னணிஆனால், எல்லா நாடுகளுமே புலம்பெயர்ந்தோரை இருகரம் நீட்டி வரவேற்கின்றன என்று கூறமுடியாது. உதாரணமாக சுவிட்சர்லாந்தைப் பார்த்தால், அங்கு நீங்கள் ஒரு சுற்றுலாப்பயணியாக சென்றால், உங்களுக்குக் கிடைக்கும் மரியாதையே வேறு. அதுவே, புலம்பெயர்ந்தோராய்Read More →

Reading Time: < 1 minute கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) உக்ரைன் இறையாண்மை பத்திரம் (Ukraine Sovereignty Bond) குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரஷ்யாவின் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவிட கனடா அரசாங்கம் 500 மில்லியன் டொலர்கள் உக்ரைன் இறையாண்மை பத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உக்ரைனின் துணிச்சலான மக்களுக்கு நேரடியாக ஆதரவளிக்கும் வாய்ப்பை கனேடியர்களுக்கு வழங்க இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் குளிர்காலத்தில் உக்ரேனியர்களுக்கு ஓய்வூதியம், எரிபொருள் வாங்குதல்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இறுதி நேரத்தில் தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிட்டதாக கல்விப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒன்றாரியோ மாகாணத்தின் சுமார் 55000 பணியாளர்கள் போராட்டத்தில் குதிக்கத் தீர்மானித்திருந்தனர். கோரிக்கைகளுக்கு இணக்கம் காணப்படாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளக் கூடிய யோசனைத் திட்டமொன்றை மாகாண அரசாங்கம் முன்வைத்துள்ளது எனவும் தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்படுவதாகவும் கல்விப் பணியாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மாகாண அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் சுமார்Read More →

Reading Time: < 1 minute பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கத் தயார் என கனேடிய தேசியப் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதல், வடகொரியாவின் ஆயுத பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியாக எழுந்துள்ள அச்சுறுத்தல்களை கையாளக்கூடிய ஆற்றல் கனடாவிடம் உண்டு என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நேட்டோ கூட்டுப் படையினருக்கும், உக்ரைனுக்கு உதவி செய்யம் அதேவேளை, இந்தோ பசுபிக் பிராந்திய வலயத்தில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மக்களின் எரிபொருள் செலவினைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. கனடாவின் மக்களுக்கு இந்த உதவு தொகை வழங்கப்பட உள்ளது. குளிர்காலத்தில் வீடுகளை வெப்பமாக்கிக் கொள்வதற்கு வினைத்திறனான மாற்று சக்தி வளம் பயன்படுத்துவொருக்கு அரசாங்கம் உதவு தொகை வழங்க உள்ளது. சுமார் ஐந்தாயிரம் கனேடிய டொலர்கள் வரையில் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. வீடுகளை வெப்பமாக்கிக் கொள்ள எண்ணெய் தாங்கிகளையும் ஹீட் பம்புகள் வினைத்திறனானவை என தெரிவிக்கப்படுகின்றது.Read More →