ஹமில்டன் துறைமுகத்தில் கழிவு நீர் கலப்பதாக 26 ஆண்டுகளின் பின்னர் கண்டு பிடிப்பு!
Reading Time: < 1 minute கனடாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான ஹமில்டன் துறைமுகத்தில் கழிவு நீர் கலப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக குறித்த துறைமுகத்தில் கழிவுநீர் கலப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் கழிவுநீர் கலக்கின்றமை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த புதன்கிழமை துறைமுகத்தில் கழிவு நீர் கலக்கப்படுவது கண்டறியப்பட்டது. கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட துளை காரணமாக இவ்வாறு நீர் கசிவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், 50க்கும் மேற்பட்ட ஹமில்டன்Read More →