Reading Time: < 1 minute கொவிட் தொற்று நோய் நெருக்கடியை அடுத்து புகலிடக் கோரிக்கையாளர்களை எல்லையிலேயே வைத்து திருப்பியனுப்பும் வகையில் கனடா முன்னெடுத்துவந்த கொள்கைத் திட்டம் முடிவுக்கு வருகிறது. புதுப்பிக்கப்பட்ட கனடாவில் கொவிட் தொற்று நோய் தடுப்பு கொள்கைத் திட்டத்தில் அகதிகளை எல்லையில் வைத்து திருப்பியனுப்பும் நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தடுப்பு கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் 2020 மார்ச் முதல் ஒக்டோபர் நடுப்பகுதிக்கு இடையிலான காலப்பகுதியில் மட்டும் இக்கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் குறைந்தபட்சம்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் Lillooet பகுதிக்கு அருகே ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் சிக்கிய நிலையில், நீண்ட ஒருவாரகால தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர் தற்போது மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை உடற்கூராய்வாளர் அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மண்சரிவில் சிக்கி மாயமான நான்காவது நபர் தொடர்பிலும் தேடுதல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. இருப்பினும் ஏமாற்றமே மிஞ்சியதாக அதிகாரிகள் தரப்பில்Read More →

Reading Time: < 1 minute 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு, ஃபைஸர் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பயன்படுத்த கனடா அங்கீகாரம் அளித்துள்ளது. 16 முதல் 25 வயதுடையவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பதிவுசெய்யப்பட்ட பாதுகாப்பு மற்றும் செயற்திறன் 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கும் இருக்கும் என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கனடாவில் இந்த வயதினருக்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் கொவிட்-19 தடுப்பூசி இதுவாகும். ஐந்து முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கு தலா 10Read More →

Reading Time: < 1 minute கனடாவின் மேற்கு மாகாணத்தை தடம் புரட்டி போட்டுள்ள வெள்ளப் பேரழிவினால், சுமார் 18,000பேர் வெள்ள நீரில் சிக்கித் தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மண்சரிவுகள், வீதிகள், வீடுகள், பாலங்கள் மற்றும் பிற முக்கிய உட்கட்டமைப்புகளை அழித்த இந்த பேரழிவு, நாட்டின் விலையுயர்ந்த இயற்கை பேரழிவு என விபரிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் முக்கிய போக்குவரத்து பாதைகளை அடைத்துள்ளன. இதனால் மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவிக்கின்றனர். வன்கூவரை மாகாணத்தின் உட்புறத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,448பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 56ஆயிரத்து 823பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 431பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 23ஆயிரத்து 488பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 501பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளை அழித்த பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அத்துடன், பசிபிக் கடற்கரை மாகாணத்தில் சுமார் 18,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்துள்ளார். பெருமழை மற்றும் மண்சரிவுகளால் அங்கு தற்போது வரை மூன்று பேரைக் காணவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘வரவிருக்கும் நாட்களில்Read More →

Reading Time: 2 minutes இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் அவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (16) பிற்பகல் கனடா இல்லத்தில் இடம்பெற்றது. இலங்கை-கனடா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இம்மாத முற்பகுதியில் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கனேடிய உயர்ஸ்தானிகருடன் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும். கனடா உயர்ஸ்தானிகருடனான இச் சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலும் மேற்கொள்ளுவதற்கு சாத்தியமான அபிவிருத்திட்டங்கள் குறித்தும், இலங்கையில்Read More →

Reading Time: < 1 minute நூற்றாண்டிற்கு ஒருமுறை ஏற்படும் வானிலை நிகழ்வு என்று அதிகாரிகளால் விவரிக்கப்பட்ட புயல், கனடாவின் வான்கூவர் நகரை கடுமையாக பாதித்துள்ளது. புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மேற்கு கடற்கரை நகரை இணைக்கும் இரண்டு நெடுஞ்சாலைகள் கடுமையான சேதமடைந்ததுள்ளன. கடந்த திங்கட்கிழமை வீசிய பாரிய புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேவேளை நெடுஞ்சாலை அருகே இடம்பெற்ற நிலச்சரிவில் ஒரு பெண்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,220பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 44பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 52ஆயிரத்து 517பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 384பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 24ஆயிரத்து 563பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 545பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minute மேற்கு கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெய்த கடும் மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு, பல வீதிகள் மூடப்பட்டன. அத்துடன், ஒரு நகரத்தைச் சோ்ந்த மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, அப்பகுதியூடாகச் செல்லும் எண்ணெய்க் குழாய்கள் மூடப்பட்டன. வான்கூவருக்கு வட-கிழக்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள மெரிட் நகரம் மூடப்பட்டு அங்கிருந்த 7,100 பேரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 200 மி.மீ.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,475பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 48ஆயிரத்து 391பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 337பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 26ஆயிரத்து 017பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 545பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minute கனேடியர்கள் அருமையாக பழகக்கூடியவர்கள் என்று ஏற்கனவே சர்வதேச அளவில் பெயர் பெற்றவர்கள்தான். ஆனால், இப்போது அதை ஒரு தரவரிசைப்பட்டியல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆம், ஐஸ்லாந்து விமான நிறுவனமான Icelandair வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியல் ஒன்றில் கனடா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகிலேயே கருணை மிகுந்த நாடுகள் என்ற பட்டியலில், நியூசிலாந்து முதலிடத்தையும், அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், கனடா மூன்றாவது இடத்தையும் வகிக்கின்றன. ஒரு நாட்டின் மருத்துவ சேவை, குறைந்தபட்சRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,144பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 20பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 44ஆயிரத்து 357பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 286பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 24ஆயிரத்து 590பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 545பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் 05 முதல் 11 வயது வரையான சிறுவர்களுக்கான தடுப்பூசியை அங்கீரிப்பது குறித்த முடிவு அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது. இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் கிறிஸ்துமஸ், புதுவருட பண்டிகைக் காலத்தில் சிறுவர்கள் தொற்று நோயில் இருந்து ஓரளவு பாதுகாப்புப் பெற முடியும் எனக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் 5 முதல் 11 வயது வரையான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி போட கடந்த வாரம் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இந்நிலையில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,604பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 41ஆயிரத்து 583பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 266பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 24ஆயிரத்து 489பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 545பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minute கனடா தேசிய நினைவு தினம் கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டல்களை பேணியவாறு நேற்று மிக அமைதியான முறையில் இடம்பெற்றது. நாடங்கும் உள்ள போர் வீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவிடங்களில் நாட்டுக்காகப் போராடி இறந்த வீரர்களை நினைவுகூர்ந்து கனடியர்கள் மரியாதை செலுத்தினர். கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள தேசிய போர் நினைவிடம் அருகே பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி ஷோபி ஜோஜியா ஆகியோருடன், ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் மற்றும்Read More →