Reading Time: < 1 minute கடவுச் சீட்டு பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்போருக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ(Justin Trudeau) உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளார். கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என அவர் உறுதிமொழி வழங்கியுள்ளார். பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலைமை காணப்படுவதனை தாம் ஒப்புக் கொள்வதாக அவர் (Justin Trudeau) குறிப்பிட்டுள்ளார். கடவுச்சீட்டு விநியோகத்தில் நிலவி வரும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பணவீக்க வீதம் உச்சம் தொட்டுள்ளதாக அந்நாட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வருடாந்த பணவீக்க வீதம் நான்கு தசாப்த காலங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மே மாதம் நுகர்வோர் விலைச் சுட்டியானது கடந்த ஆண்டு மே மாதத்தை விடவும் 7.7 வீதமாக உயர்வடைந்துள்ளது. எரிசகத்தி வளங்களின் விலைகள் 34.8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் பெற்றோலின் விலை 48 வீத்த்தினால் உயர்வடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பால் விலையை அதிகரிப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் பாலின் விலையை இரண்டு சதங்களினால் உயர்த்துவதற்கு கனேடிய பால்பொருள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பண்ணைப் பாலின் விலை ஒரு லீற்றருக்கு 2 சதங்கள்அல்லது 2.5 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் பாலின் விலை லீற்றருக்கு 6 சதங்களினால் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கனடாவில் பால் மாவின் விலை வருடாந்தம்Read More →

Reading Time: < 1 minute கடந்த அக்டோபரில் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மெக்சிகோவிலுள்ள ரிசார்ட் ஒன்றிற்கு தன் நண்பர்களுடன் சென்றிருந்த இந்தியப் பெண்ணான அஞ்சலி ரயட் சுட்டுக்கொல்லப்பட்டார். உண்மையில், போதைக் கும்பல்கள் இரண்டிற்கு நடுவே நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது, குண்டு பாய்ந்து அஞ்சலியும் ஜேர்மன் பெண் ஒருவரும் கொல்லப்பட்டனர். தற்போது, இந்த சம்பவம் நடந்த இடத்துக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள ரிசார்ட் ஒன்றில் கனேடியர்கள் இருவர், ஒரு ஆணும் ஒரு பெண்ணும், கத்திக்குத்துக் காயங்களுடன் உயிரற்றRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொரன்றோவில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட ஒரு பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த வெள்ளியன்று தீ தொடர்பான புகார் ஒன்றின்பேரில் பொலிசார் Scarboroughவிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்டார்கள். அங்கு சென்று பார்க்கும்போது, ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தீக்காயங்களுடன் இருப்பது தெரியவரவே, உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இருவருக்கும் பயங்கர காயங்கள் இருந்தும், அந்த ஆணின் நிலைமை சீராக இருப்பதாக பொலிசார்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஹமில்டனில் தீ விபத்து காரணமாக வர்த்தக கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது. ஹமில்டன் கிங்ஸ் வீதியில் அமைந்துள்ள நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த கட்டடம் முன்னதாக சுகாதார தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கட்டடத்தின் பெரும்பகுதி பலகையினால் உருவாக்கப்பட்டது என்ற காரணத்தினால், தீ வேகமாக பற்றிக் கொண்டு பரவியதாக தீயனைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர். தீ வேகமாக பரவிக் கொண்டதனால் தீயனைப்புப்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மீளவும் கோவிட் பெருந்தொற்று அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவிட் சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் கோடை காலத்தில் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. ஒமிக்ரோன் திரிபின் உப திரிபுகளினால் இவ்வாறு தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக ஒமிக்ரோனின் BA.4 மற்றும் BA.5 ஆகிய ஒமிக்ரோனின் உப திரிபுகளினால் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்டRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் பஸ் ஒன்றில் இருந்த பெண் மீது நபர் ஒருவர் தீ மூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ரீ.ரீ.சீ போக்குவரத்துச் சேவைக்கு சொந்தமான பஸ் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர், பெண் மீது திரவமொன்றை ஊற்றி தீ மூட்டியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என றொரன்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர். சுமார் இருபது வயதுRead More →

Reading Time: < 1 minute 50 ஆண்டுகளுக்கு முன்னர் இழைத்ததாக கூறப்படும் பாலியல் குற்றச் செயல்களுக்காக வினிபெக்கைச் சேர்ந்த 92 வயதான முன்னாள் அருட்தந்தை ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மானிடோபா பொலிஸார் குறித்த முதியவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் முன்வைத்துள்ளனர். கடந்த 1968 மற்றும் 1970ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆர்த்தர் மேஸே என்ற 92 வயது முன்னாள் அருட்தந்தைக்குகு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடா கிராண்ட்ஃபிரீ ஃபார்முலா 1 கார்பந்தயத்தின் 2-வது பயிற்சி சுற்றில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen) பந்தய தூரத்தை 1 நிமிடம் 14.127 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இவரை தொடர்ந்து மொனாக்கோ வீரர் சார்லஸ் லெக்லர்க் (Charles Leclerc) 1 நிமிடம் 14.208 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 2-வது இடம் பிடித்தார். இவரை தொடர்ந்து ஸ்பெயின் வீரர் கார்லோஸ் செயின்ஸ் (Carlos)3-வது இடம் பிடித்தார்.Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஸ்காப்ரோ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். யோங் ஷெப்பர்ட் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் முதல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எங்லின்டன்Read More →

Reading Time: < 1 minute ஜூலை மாதம் 8ஆம் திகதி கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட உள்ள ஒரு தாய்க்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் முதலானோர் பேரணிகளில் இறங்கியுள்ளார்கள். Evangeline Cayanan என்ற பெண் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நாடுகடத்தப்பட உள்ள நிலையில், அவரது மகளும் கனேடிய குடிமகளுமான McKenna (6), தனக்கு கனடாவில் யாரும் இல்லாததால் தாயுடன் கனடாவை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகியுள்ளார். 2010ஆம் ஆண்டு Evangeline தற்காலிக வெளிநாட்டுப் பணியாளராக கனடாவுக்கு வந்துள்ளார். அவர் பணிRead More →

Reading Time: < 1 minute இலங்கையில் பிறந்து கனடாவில் வளர்ந்த ஒருவர், சாலை விபத்தொன்றில் சிக்கி பலியாகியுள்ளார். நேற்று முன் தினம், மாலை, Ottawa நெடுஞ்சாலை ஒன்றில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் ஒருவர் சிக்கினார். இரவு 8.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த நபர் பொலிஸ் துறையில் பணி செய்பவர் என்பதுRead More →

Reading Time: < 1 minute மிரட்டல் காரணமாக இந்த ஆண்டு முழுவதும் வகுப்புக்கள் நடைபெறாது என றொரன்டோ தனியார் பாடசாலையொன்று அறிவித்துள்ளது. அநாமேதய அடிப்படையிலான மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் இந்தப் பாடசாலைகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. றொரன்டோவின் பிரான்க் சம் ஹால் (Branksome Hall) தனியார் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து உடனடியாக பாடசாலை வளாகம் முடக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. ஆசிரியர்களுக்கோ மாணவர்களுக்கோ ஆபத்து கிடையாது என பொலிஸார் உறுதி செய்ததன்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் உள் மற்றும் வெளிநாட்டு பயணங்களின் போது கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை என கனடா அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் விமானம் மற்றும் ரயில்களில் பயணம் மேற்கொள்ள தடுப்பூசி தேவையில்லை என கனடா போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேநேரம் பயணங்களின் போது முக கவசம் அணியும் உத்தரவு தொடருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டொராண்டோவில் இலங்கைப்பெண் ஒருவர் உட்பட 10 பேர் உயிரிழப்புக்கு காரணமான நபருக்கு 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 29 வயதான குற்றவாளி கடந்த ஆண்டு 10 பேரைக் கொலை செய்ததாகவும், 16 பேரைக் கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். பாதிக்கப்பட்டவர்களின் அன்புக்குரியவர்கள் நிறைந்த நெரிசலான டொராண்டோ நீதிமன்றத்தில் நீதிபதி அன்னே மல்லாய் தனது தீர்ப்பை வழங்கினார். கொலையாளி பரபரப்பான நடைபாதையில் வானை மோதRead More →