Reading Time: < 1 minute ஆசிய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருளைத் திருப்பிக் கொடுக்குமாறு கனேடிய உணவு பாதுகாப்பு ஏஜன்சி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அது, Mr. Right நிறுவனத்தின் Kaempferia Galanga Powder என்னும் ஒருவகை இஞ்சிப் பொடி ஆகும். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்த மசாலாவுடன் தொடர்புடைய உணவைச் சாப்பிட்டதால்தான் ஒன்ரறியோவின் Markham நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்ட 12 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வாகனமொன்றில் மோதுண்டு பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரிச்மன்ட்ஹில்லின் மெகென்ஸீ மற்றும் யொங் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பெண் பாதசாரியொருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 2009-2011 ஹொண்டா சிவிக் ரக கறுப்பு நிற வாகனமொன்று குறித்த பெண்ணைRead More →

Reading Time: < 1 minute கனேடிய சமஷ்டி அரசாங்கம் ஆடம்பர பொருட்களுக்கு புதிய வரி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆடம்பர கார்கள், ஆடம்பர தனியார் விமானங்கள், படகுகள் போன்றவற்றுக்கு இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட உள்ளது. இந்த மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த வரி அறவீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சமஷ்டி அசராங்கத்தின் கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஆடம்பரப் பொருள் வரி குறித்து அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த ஆண்டு ஏப்ரல்Read More →

Reading Time: < 1 minute கனடிய சுகாதார அமைச்சு பெருந்தொகை கோவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது ஒமிக்ரோன் திரிபு மற்றும் அதன் உப திரிபுகளை கட்டுப்படுத்தக்கூடிய புதிய கோவிட் தடுப்பூசி ஒன்று இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளது. இன்றைய தினம் சுமார் 8 லட்சம் மடர்னா கோவிட் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும் என சுகாதார அமைச்சர் ஜியான் யுவிஎஸ் டக்ளஸ் தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் 10 தசம் ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்திய பணம் சம்பாதித்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இந்த இருவருக்கும் எதிராக பீல் பிராந்திய பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். இரண்டு வெவ்வேறு ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்பய்பட்டுள்ளனர். றொரன்டோ பெரும்பாக பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையில் தகாத தொழிலாளியாக கடமையாற்றும் பெண் ஒருவரைRead More →

Reading Time: < 1 minute விருது பெற்ற இந்திய கனேடிய திரைப்பட இயக்குநர் ஒருவர், கனடாவின் சர்ரேயில் கொல்லப்பட்டுள்ளார். மணி அமர் (Manbir (Mani) Amar, 40) என்று அழைக்கப்படும் அந்த இயக்குநர், அக்கம்பக்கத்தவர்களுக்குள் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக மட்டும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். மணி அமர் திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல, ஆசிய இளைஞர்கள் வன்முறை குழுக்களில் இணைந்து கெட்டுப்போவதற்கு எதிராக குரல் கொடுத்து வரும் சமூகRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஒன்றரை வயது சிறுவன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி ஒன்றாரியோவின் லின்ட்ஸே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குழந்தையுடன் இருந்த அவரது தந்தையுடன் பொலிஸார் மோதிய போது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 33 வயதான நபர் தனது மகனை கடத்தியதாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் குரங்கம்மை தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க கண்டத்தின் வேறும் சில நாடுகளில் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. எனினும், கனடாவில் இந்த எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடிவதாக தெரிவித்துள்ளது. உலகின் மொத்த குரங்கம்மை தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளதாகவும், எனினும் கனடாவில் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து செல்வதாகவும் உலகRead More →

Reading Time: < 1 minute கனடாவின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவையில் தற்பொழுது அங்கம் வகிப்பவர்கள் எவரும் பதவியை விட்டு விலகப் போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு அமைச்சர்கள் தங்களது குடும்பம் மற்றும் சுகாதார காரணிகளின் அடிப்படையில் பதவிகளில் மாற்றம் செய்யுமாறு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொள்முதல் அமைச்சர் பிளோமினா டாஸீயின் பதவியில் மாற்றம் செய்யப்படலாம்Read More →

Reading Time: < 1 minute பிரித்தானியாவிலிருந்து ஐ எஸ் அமைப்புக்கு பிரித்தானிய பெண்களைக் கடத்தும் ஆபரேஷனில் கனேடிய உளவுத்துறைக்கு பங்கு இருப்பதாக, கைது செய்யப்பட்டுள்ள உளவாளி ஒருவர் தெரிவித்துள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய பள்ளி மாணவியான ஷமீமா பேகம் ஐ எஸ் அமைப்பில் சேருவதற்காக லண்டனிலிருந்து தனது சக மாணவிகள் இருவருடன் சிரியாவுக்கு ஓடினார். இப்போது, தான் பிரித்தானியாவுக்கு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார் அவர். அவரது சட்டத்தரணி, ஷமீமா சிரியாவுக்குக் கடத்தப்பட்ட ஒருRead More →

Reading Time: < 1 minute கனடா – மார்க்கமில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்திய பலர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் குறித்து யோர்க் பிராந்திய பொது சுகாதாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. மார்க்கம் சாலை மற்றும் காசில்மோர் உள்ள டிலைட் ரெஸ்டாரன்ட் & BBQ உணவனம் தற்போது ஆய்வு செய்யப்படுவதாக யோர்க் பிராந்தியத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர். பேரி பேக்ஸ் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் பொது சுகாதாரப் பிரிவுக்கு ஒத்துழைப்பதாகக் குறிப்பிட்டு,Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் நீரில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொக்வெலியில் ஒன்றாரியோ ஆற்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிலர் நீரில் மூழ்கி தத்தளிப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரையும், சிறுவன் ஒருவனையும் பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இருவரையும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்தனர். எவ்வாறெனினும், சிகிச்சைகள் பலனின்றி குறித்த இளம் பெண் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். சிறுவனும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் துப்பாக்கிகள் மற்றும் பொலிஸ் உடைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இரண்டு துப்பாக்கிகள், பொலிஸ் உபகரணங்கள் மற்றும் அங்கிகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக ரெஜினா பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆயுதங்கள் மற்றும் பொலிஸ் சீருடைகள் என்பன இவ்வாறு களவாடப்பட்டுள்ளமை உடன் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாரைப் போன்று போலியாக சீருடைகளை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய சாத்தியம் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிறீன் மோஸ் பகுதியில் அமைந்துள்ள வாகனRead More →

Reading Time: < 1 minute கனடாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஆறு பேரும் வாகன விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. பேரே நகரத்திற்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேரே நகரின் மெக்கே வீதி மற்றும் கவுன்டி வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதிகாலை வேளையில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஆறு இளம் வயதினர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த அனைவரும் தங்களது இருபது வயதுகளை உடையவர்கள் என பொலிஸார்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில், அம்பியூலன்ஸ் இல்லாத காரணத்தினால் எட்டு மாத சிசுவொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் பின்தங்கிய பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எட்டு மாத சிசுவொன்றுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்னர். இந்த சம்பவம் மிகவும் துயரம் மிக்கது என தெரிவித்துள்ளனர். அம்பியூலன்ஸ் சேவையை வழங்கும் பணியாளர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக சிசுவினை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தாமதமாகியுள்ளது. அவசர அழைப்புக்களுக்கு பதிலளிக்கக் கூடிய போதியளவுRead More →