Reading Time: < 1 minute

கடந்த அக்டோபர் மாதம் (Oct 12, 2022) மார்க்கம் நகரில், மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதி சந்திப்பிற்கு அருகில் நடந்த வாகன விபத்தில் இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்தனர் என்பது யாவரும் அறிந்ததே.

இவ்விபத்தில் காயமடைந்து Sunny brook hospital இல் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் கோமா நிலையில் இருந்த உயிரிழந்த பிள்ளைகளின் தாயார் திருமதி ஸ்ரீரதி புவனேந்திரன் அவர்கள் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (November 30, 2022) உயிரிழந்துள்ளார்.