Reading Time: < 1 minute
Tamil Business Directory
ஒன்றாரியோ ஓட்டுநர்களுக்கு கடினமான பயண நிலைமைகளுக்குத் தயாராகுமாறு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழை காரணமாக பயணம் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
யோர்க், வாட்டர்லூ மற்றும் ஹால்டன் போன்ற பகுதிகள் அனைத்தும் எச்சரிக்கையில் உள்ளன.
வழுக்கும் வீதிகள், மோசமான வீதிக் காட்சி மற்றும் அதிக பனிக்குவியல் ஆகிய அனைத்தும் இந்த நேரத்தில் பட்டியலில் உள்ளன. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.




