Reading Time: < 1 minute

தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் வருகிற மே 18ஆம் தேதி நினைவேந்தல் நடத்தப் போவதாக டென்மார்க்கில் வசிக்கும் தேசியத்தலைவரின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் அறிவித்துள்ளார்.

Tamil Business Directory

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் மக்களே,

18.05.2024 (சனிக்கிழமை) நடைபெறவிருக்கும் எனது தம்பி குடும்பத்திற்கான வணக்க நிகழ்வில் “நேரடியாக” கலந்து கொள்ள விரும்புவோர் கீழ்க்காணும் Whatsapp Groupல் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

https://chat.whatsapp.com/KQ2lOeIbd2NH5AnmansJXX
(நேரடியாக” கலந்துகொள்பவர்கள் மட்டும் இணைந்து கொள்ளுங்கள்)

நடைபெறும் இடம் (Vejle (City in Denmark) க்கு மிக அருகாமையில் உள்ள மண்டபத்தில்) மற்றும் நேரம் Whatsapp Groupல் அறியத்தரப்படும்.

இந்த பதிவினை முகநூல் இல்லாதவர்களிடமும் கொண்டு சேர்க்குமாறு (Del / Share) அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்,
வேலுப்பிள்ளை மனோகரன்.