Reading Time: < 1 minute கனடாவில் வீடுகளுக்கான பிரச்சனை தற்போதைக்கு தீர்வு காணப்படாது என தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். வீட்டு பிரச்சனைக்கு தீர்வுகளை எட்டுவதற்கு சில ஆண்டுகள் தேவைப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 80 ஆண்டுகளில் அதிக அளவு வீடுகள் தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வந்தாலும் தேவைகள் மிக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். எனவே தற்போதைக்கு வீட்டு பிரச்சனைகள் கனடாவில் தீர்க்கப்படுவது சாத்தியமில்லை என அவர்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டம், மீண்டும் அடிமை வாழ்வை உருவாக்க வழிவகை செய்யும் திட்டமாக அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், கனடா முழுவதும் நேற்று சாலைகளில் புலம்பெயர்வோர், அகதிகள், மாணவர்கள், ஆவணங்களற்றோர் உட்பட ஏராளமானோர் திரண்டதால், பொலிசார் போக்குவரத்து எச்சரிக்கைகள் விடுக்கும் நிலை உருவானது. கனடாவின் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டத்தை ஐ.நா அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. சமகால அடிமைகளை உருவாக்கும் திட்டம்தான் இந்த தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள்Read More →

Reading Time: < 1 minute கனடிய அரசாங்கம் பெருந்தொகை ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குகின்றது. சுமார் 33 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏவுகணை இவ்வாறு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள கனடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். கனடிய இராணுவப் படையினர், உக்ரைன் படையினருக்கு பல்வேறு போர் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கனடா, உக்ரைனுக்கு 8 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது. இதேவேளை, பிரித்தானியா,Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பணவீக்க வீதம் மீளவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் பணவீக்க வீதம் அதிகரித்துள்ளது. மீண்டும் நாட்டில் பணவீக்கம் உயர்வடைந்து செல்வதாக பொருளியல் நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் பணவீக்க வீதம் இரண்டு தசம் எட்டு ஆக காணப்பட்டது. அதன் பின்னர் அடுத்த இரண்டு மாதங்களிலும் தொடர்ச்சியாக பணவீக்கம் உயர்வடைந்து செல்லும் போக்கு பதிவாகியுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதேவேளை நாட்டில்Read More →

Reading Time: < 1 minute கனடா வர்த்தகத்துறை மந்திரி மேரி எங், அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அவரது பயணம் ஒத்திவைக்கபப்ட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து மந்திரியின் செய்தி தொடர்பாளர் சாந்தி கோசென்டினோ கூறுகையில், “இந்தியாவுக்கு வரவிருக்கும் வர்த்தக பணியை நாங்கள் ஒத்தி வைக்கிறோம்” என்றார். இரு நாட்டின் இடையேயான நட்புறவில் விரிசல்ஆனால் ஒத்தி வைப்பதற்கான காரணம் குறித்து அவர் தெரிவிக்கவில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்யRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஒட்டோவா கிழக்கு பகுதியில் களவாடப்பட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கனடாவின் ஒட்டோவா கிழக்கு பகுதியில் ரக்லிப் விமான நிலையத்தில் இந்த விமான விபத்து இடம் பெற்றுள்ளது. விமானத்தை களவாடிய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேர் ஜார்ஜ் எடய்னி பார்க்கவே பகுதியில் அமைந்துள்ள கனடிய விமான அருங்காட்சியகத்தில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்றே, நபர் ஒருவர் களவாடி செலுத்த முயற்சித்துள்ளார். இதன்போதுRead More →

Reading Time: < 1 minute கனடிய சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் சர்ரே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் உள்ளிட்ட பல சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. கெவின் பிரக் என்ற 29 வயதான பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் நகர பிரஜை ஒருவருக்கு இவ்வாறு தண்டனைRead More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாகாணத்தில் நிலவி வந்த கடுமையான காட்டு தீமைகளின் காரணமாக மாகாணம் தழுவிய ரீதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. நிபுணர்களுடன் கலந்த ஆலோசனை செய்து தற்பொழுது நிலவிவரம் காலநிலையையும் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்படுவதாக அவசர முகாமைத்துவ அமைச்சர் ப்ரோவின் மா தெரிவித்துள்ளார். எனினும் மாகாணத்தில் காட்டுத்தீ தொடர்பான அச்சம் தொடர்ந்து நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. காட்டுத்தீ காரணமாக தற்பொழுதும் 370 பேர் வீடுகளை விட்டுRead More →

Reading Time: < 1 minute பிரதமர் ஜஸ்டின் டுடே தலைமையிலான அரசாங்கம் ஜீ.எஸ்.ரீ வரி தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் நிலவிவரும் வீட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. வாடகை குடியிருப்பு கட்டுமானம் தொடர்பிலான ஜீ.எஸ்.ரீ வரி அளவீடு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முதல் கனடிய மத்திய அரசாங்கம் இது தொடர்பில் பொது மக்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்திருந்தது. இந்த வாக்குறுதியின் பிரகாரம கனடா ஜீ.எஸ்.ரீRead More →

Reading Time: < 1 minute சமீபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில், கனடா பொது சுகாதாரத்துறையின் மூத்த அலுவலர்கள் மீண்டும் மாஸ்க் அணிந்தபடி பங்கேற்றனர். செவ்வாய்க்கிழமை நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, கனடா பொது சுகாதாரத்துறையின் மூத்த அலுவலர்கள் மாஸ்க் அணிந்தபடி, சமூக இடைவெளியையும் பின்பற்றியபடி பங்கேற்றனர். எதனால் மாஸ்க் அணிந்துள்ளீர்கள் என தலைமை பொது சுகாதார அலுவலர் Dr. தெரஸாவிடம் (Dr. Theresa Tam) கேட்டபோது, கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனைகளில்Read More →

Reading Time: < 1 minute அண்மையில் பாரிய நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மொரோக்கோ மக்களுக்கு பல்வேறு வழிகளில் கனடிய மக்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறக்கட்டளைகள் மற்றும் கனடிய அரசாங்க தரப்பினர், தனிப்பட்ட நபர்கள் என பல்வேறு தரப்பினரால் மொரக்கோ மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 6.8 ரிச்டர் அளவில் பதிவான நில அதிர்வு காரணமாக சுமார் 2900 பேர் பலியாகியிருந்ததுடன், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்திருந்தனர். மொரக்கோவின் மார்க்கேச் என்ற தென்பகுதிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வீடுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. Canada Mortgage and Housing Corp என்ற நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பொருளியலாளர் அலிடெக் லொர்வித், வீடுகளுக்கு ஏற்படக்கூடிய தட்டுப்பாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு அளவில் கனடாவில் சுமார் 3.5 மில்லியன் வீடுகளில் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கங்களினால் முன்னெடுத்து வரும் வீடமைப்பு திட்டங்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர் மீதான வழக்கு விசாரணை துவங்கியுள்ளது. கனடாவில், 2021ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், சல்மான் அஃப்சால் (46), அவரது மனைவி மதீஹா சல்மான் (44), தம்பதியரின் மகள் யும்னா அஃப்சால் (15), தம்பதியரின் 9 வயது மகன் மற்றும் அஃப்சாலின் தாயாகிய தலத் அஃப்சால் (74) ஆகியோர் நடைபாதையில்Read More →

Reading Time: < 1 minute கனடா ஸ்காப்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் சிறுமியொருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளான். டுன்டாக் ட்ரைவ் மற்றும் அன்ட்ரிம் கிரசென்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எதனால் இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் எதனையும் பொலிஸார் வெளயிடவில்லை.Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாண வீடமைப்பு அமைச்சர் ஸ்டீவ் கிளார்க் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவி விலகல் தொடர்பில் கிளார்க் சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டுள்ளார். வீடமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே தமது நோக்கமாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தமது பிரசன்னம் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும் என்பதனை உணர்ந்து கொண்டதனால் பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியை துறந்தாலும், ஒன்றாரியோ முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதிநிதியாக தொடர்ந்தும் அங்கம் வகிக்கRead More →

Reading Time: < 1 minute ஒன்றாறியோ மாகாணத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கத்தில் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீமைப்பு அமைச்சராக கடமை ஆற்றி வந்த ஸ்டீவ் கிளார்க் நேற்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். பசுமை வலய வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வீடமைப்பு அமைச்சர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வீடமைப்பு அமைச்சர் தனது பதவியை ராஜினாமாRead More →