Reading Time: < 1 minute தற்காலிக குடியிருப்பு அனுமதி திட்டங்களின் கீழ் கனடாவுக்கு வருபவர்களைத் தடுத்தால், 2024இல் கனடாவின் பொருளாதார மந்தநிலை மேலும் மோசமாகும் என நிதி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களின் வருகையால் கனடாவின் மக்கள்தொகை கடந்த ஆண்டில் உயர்ந்துள்ளது. ஆகவே, அத்தகைய நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை கட்டுப்படுத்த கனடா திட்டமிட்டு வருகிறது. ஆனால் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை (non-permanent resident) பெடரல் அரசு கட்டுப்படுத்தினால், 2024இல் கனடாவின் பொருளாதார மந்தநிலைRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் உரிமையாளர்கள் மீதான வரி அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்து வரித் தொகை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு 10.5 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. ரொறன்ரோ நகர மேயர் ஒலிவியா சோவ் இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளார். மேயராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் முதல் வரவு செலவுத் திட்டத்தில், இவ்வாறு வரி அதிகரிப்பு அறிவிக்கப்பட உள்ளது. நீண்ட இடைவெளியின் பின்னர் கூடுதல் தொகையில் வரி உயர்வு அறிவிக்கப்பட உள்ளது. ரொறன்ரோRead More →

Reading Time: < 1 minute கனடிய அரசாங்கம் உக்கிரேனுக்கு ஆயுதம் வழங்குவதாக அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆரம்பத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக உறுதியளித்திருந்தது. அதற்கான கொடுப்பனவுகளும் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயுதங்களை வழங்குவதற்காக நன்கொடையாக வழங்குவதற்காக இவ்வாறு கனடிய அரசாங்கம் குறித்த ஆயுதத்திற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளது. எனினும் அமெரிக்க நிறுவனங்கள் இதுவரையில் குறித்த ஆயுதங்களை உக்ரைனுக்குRead More →

Reading Time: < 1 minute ஊடகவியலாளர் ஒருவர் கனேடிய துணைப் பிரதமரிடம் கேள்வியொன்றை முன்வைத்த நிலையில், கனேடிய பொலிசாரை தாக்கியதாக போலியாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அது தொடர்பான வீடியோவுக்கு எக்ஸின் உரிமையாளரான கோடீஸ்வரர் எலான் மஸ்க் ரியாக்ட் செய்ததைத் தொடர்ந்து அந்த வீடியோ வைரலாகியுள்ளது. ரொரன்றோவின் புறநகர்ப் பகுதியான ரிச்மண்ட் ஹில்லில் இச்சம்பவம் இடம்பெற்றதாக கனேடிய உள்ளூர் ஊடகமான Rebel News தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரின் பெயர் டேவிட் மென்சீஸ். ஈரானின்Read More →

Reading Time: < 1 minute கனடிய பொருளாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் பாதகமான நிலைப்பாடு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் கனடாவின் பொருளாதாரம், சாதகமாக அமையும் என மக்கள் கருதவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொல்லோரா ஸ்டேடஜிக் இன்சைட்ஸ் என்னும் நிறுவனத்தினால் இந்த இணைய வழி கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் அநேகர், நாட்டின் பொருளாதாரம் குறித்து சாதகமான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பணவீக்கம் அதிகளவு வட்டி வீதம் போன்ற காரணிகளினால் பொருளாதாரRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்ராறியோவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய தம்பதியருக்கு பிராம்ப்டனில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய தம்பதியரின் மகன், தன் பெற்றோரின் கொலையைத் தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார். ஒன்ராறியோவில் தங்கிப் படிக்கும் தங்கள் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக ஜக்தார் சிங் (Jagtar Singh, 57) மற்றும் அவரது மனைவியான ஹர்பஜன் கௌர் (Harbhajan Kaur, 55) ஆகிய இருவரும் இந்தியாவிலிருந்து கனடா வந்திருந்தார்கள். நவம்பர் மாதம் 20ஆம் திகதி, நள்ளிரவில் வாகனம் ஒன்றில்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் கரையோர பகுதியில் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது வீட்டு பிரச்சனைக்கு வித்தியாசமான முறையில் தீர்வு கண்டுள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின்டாட் மவுத் பகுதியில் 1500 டாலர்கள் மாதத்திற்கு செலவிட்டு ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி இருந்தனர். எனினும் பொருளாதார பிரச்சனை காரணமாக கூடுதல் தொகை வாடகையை செலுத்த அவர்களினால் முடியவில்லை. அதனை தொடர்ந்து இந்த தம்பதியினர் பழைய பாடசாலை பஸ் ஒன்றை நடமாடும்Read More →

Reading Time: < 1 minute செங்கடலில் இடம்பெற்று வரும் கப்பல் மீதான தாக்குதல்களின் எதிரொலியாக கனடாவில் பொருட்களின் விலைகள் உயர்வடையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. யேமனின் ஹ_தி போராளிகள் செங்கடல் பகுதியில் வர்த்தக கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்கள், கனடிய கப்பல் நிறுவனங்களையும் நுகர்வோரையும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காசா பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் தாக்குதல்களை கண்டிக்கும் வகையில் ஹ_தி போராளிகள், இவ்வாறு வர்த்தக கப்பல்கள் இலக்கு வைத்து தாக்குதல்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கூடுதலாக ஆதிக்கம் செலுத்தும், கோவிட் வைரஸ் திரிபாக ஜே1 திரிபு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்டின் ஜே1 திரிபு அதிகளவு பரவி வருவதாக சுகாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் பதிவாகியுள்ள கோவிட் தொற்று உறுதியாளர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் ஜே1 திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் என பொதுச் சுகாதார கனடாவில், கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 9ம் திகதி ஜே1 திரிபு முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. இந்த ஜே1 உப திரிபு பரவுகையின்Read More →

Reading Time: < 1 minute பார்படாஸ் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு லண்டன் தம்பதி, கனேடிய இளம்பெண்கள் இருவரால் உயிர் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். நீச்சல் பயிற்சிக்காக பார்படாஸ் தீவுக்குச் சென்றிருந்த கனேடிய இளம்பெண்கள் எம்மாவும் (Emma Bassermann,14) சோயியும் (Zoe Meklensek-Ireland,13), கடலிலிருந்து பெண்ணொருவர் உதவி கோரி சத்தமிடுவதைக் கவனித்துள்ளார்கள். சத்தமிட்டவர், லண்டனைச் சேர்ந்த பெலிண்டா (Belinda Stone). அவரும், அவரது கணவருமான ராபர்ட்டும் சுற்றுலா சென்றிருந்த நிலையில், இருவரும் கடலில் நீந்தச் சென்றுள்ளார்கள். இருவருக்கும்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் புராதன மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. கட்டிட நிர்மானப் பணிகளுக்காக நிலத்தை தோண்டிய சந்தர்ப்பத்தில் இவ்வாறு மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ரொறன்ரோவின்; வித்ரோவ் வீதியில் இவ்வாறு மனித உடல் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மனித உடல் பாகங்கள் மீட்பு தொடர்பில் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரிசோனைக்கு உட்படுத்திய தொல்லியல் ஆய்வாளாகள் இவை புராதன காலத்து மனித எச்சங்கள் என கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வுப் பணிகளுக்காக கட்டினRead More →

Reading Time: < 1 minute நியூயோர்க்கில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒரு கனடியர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கனடியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் மொன்றியாலில் இருந்து பயணம் செய்த பஸ், அமெரிக்காவின் நியூயோர்க்கின் லேக் ஜோர்ஜ் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்; 11 பேர் காயமடைந்தனர் எனவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த பஸ் விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில், இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு குடும்பம் வேன் மோதிக்கொல்லப்பட்ட நிலையில், குற்றவாளியை நேருக்கு நேராகப் பார்த்து தன் உள்ளக் கொந்தளிப்பைக் கொட்டித் தீர்த்தார் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண். 2021ஆம் ஆண்டு, ஜூன் மாதம், கனடாவில், ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், பாகிஸ்தானியர்களான Salman Afzaal (46), அவரது மனைவி Madiha Salman (44), தம்பதியரின் மகள் Yumna Salman (15), மகன் Fayez Afzal (9)Read More →

Reading Time: < 1 minute கனடாவில் 80 வயதான முதியவர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் பணப்பரிசு வென்றுள்ளார். 80 வயதான எலன் ஸ்லோட் என்ற நபரே இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார். லொட்டோ கோல்ட் போல் லொத்தர் சீட்டிலுப்பில் அவர் இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்று வருவதாக ஸ்டோல் தெரிவிக்கின்றார். வாரத்திற்கு இரண்டு தடவை லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்பதனை வாடிக்கையாக கொண்டுள்ளதாக குறிப்பிடுகின்றார். ஒன்றாரியோவின் ஹமில்டன் பகுதியில் இந்த லொத்தர்Read More →