Reading Time: < 1 minute கனேடிய பல்கலைக்கழகம் ஒன்றில், சாக்லேட் விற்பனை இயந்திரத்தில் ரகசிய கமெரா ஒன்று பொருத்தப்பட்டிருந்த விடயம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள விற்பனை இயந்திரம் ஒன்றில், மாணவர்கள் சிலர் சிப்ஸ் வாங்க முயன்றுள்ளனர். அப்போது, அதிலிருந்த சிறிய திரையில் ஒரு செய்தி தோன்றியுள்ளது. அந்த செய்தியைப் படித்த மாணவர்கள் பல்கலை அலுவலர்களுக்கு தகவலளிக்க, மாணவர்கள் மட்டுமின்றி அலுவலர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். ’இயந்திரத்தில் கோளாறு, இயந்திரத்தால் முகத்தை சரியாகRead More →

Reading Time: < 1 minute இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடா செல்ல ஆசைப்படும் யாழ்ப்பாண மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ். மக்களை கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் யாழிலிருந்து 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ள பொலிஸார்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இந்த ஆண்டில் கடுமையான காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகும் சாத்தியம் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பருவ காலத்தில் காட்டுத் தீ ஆபத்தானதாக அமையக் கூடும் என தெரிவித்துள்ளது. அவசர ஆயத்த அமைச்சர் ஹார்ஜிட் சஜ்ஜான் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மாகாண அரசாங்கங்களின் அவசர ஆயத்த அமைச்சர்களுக்கும் மத்திய அரசாங்க பிரதிநிதிகளும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண அரசாங்கங்கள் காட்டுத் தீ கட்டுப்படுத்தல்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வாடிக்கையாளர்கள் விலைக் கழிவுகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னணி நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியல் அதிகளவான கனடியர்கள் விலைக் கழிவு அடிப்படையிலான கொள்வனவுகளில் நாட்டம் காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. லெஜர் நிறுவனததினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நாட்டில் தற்போதைக்கு பொருட்களின் விலைகள் குறைவடையக் கூடும் என மக்கள் கருதவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பணவீக்கத்தினால் பொருட்களின் விலைகளுக்குRead More →

Reading Time: < 1 minute கனடாவில், வெளிநாட்டு தலையீடு குறித்த விசாரணைகளுக்கு உதவுமாறு, புலம்பெயர் சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெளிநாட்டு தலையீடு குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆணைக்குழுவொன்று இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் புலம்பெயர் சமூகங்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல்களை வழங்கும் போது பாதகமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடுவதாக சில புலம்பெயர் சமூகங்கள் குறிப்பிட்டதனைத்Read More →

Reading Time: < 1 minute கனடிய மக்கள் வீடு கொள்வனவு தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்பது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் வீடுகளுக்கான கிராக்கி பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், குறிப்பிடத்தக்களவான மக்கள் அடுத்த ஆண்டுக்குள் வீடு கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளனர். நெர்ட்வெல்லட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 49 வீதமானவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீடுகளை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட கருத்துக் கிணப்பின் போது இந்த எண்ணிக்கைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஏர் கனடா நிறுவனத்தில், போயிங் 777 விமானத்தை இயக்கும் முதல் கருப்பினப்பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் Zoey Williams (27) என்னும் இளம்பெண். அதுவும், வெறும் 27 வயதிலேயே Zoeyக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது. ஒன்ராறியோவில் வாழும் Zoeyக்கு கிடைத்துள்ள கௌரவத்தில் அவரது தந்தையான Captain Orrett Williamsக்கும் பங்குண்டு என்பதை மறுக்கமுடியாது. முதன்முறை தன் தந்தை தன்னை ஒரு சிறிய விமானத்தை இயக்கச் சொன்னபோது, அதை இயக்கியபின்Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாணத்தில் லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஒன்றாரியோவின் கவார்த்தா லேக்ஸ் பகுதியில் இந்த லொத்தர் சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஓ.எல்.ஜீ லொத்தர் சீட்டு நிறுவனம் இந்த பரிசுத் தொகை வெற்றி பற்றி அறிவித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு முதல் இதுவரையில் ஒன்றாரியோ லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டு மூலம் 7.9 பில்லியன் டொலர்கள் வெற்றியீட்டப்பட்டுள்ளன. 70 மில்லியன் வென்ற அதிர்ஸ்டசாலி யார் என்பதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொல்லப்பட்ட கனேடியரின் கூட்டாளியின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், வெளிநாட்டினரின் தலையீடு உறுதி செய்யப்படவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இம்மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி அதிகாலை, சிம்ரஞ்சீத் சிங் என்பவருடைய வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது. அதற்கு இந்தியாதான் காரணம் என கனடாவிலுள்ள காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன. இந்நிலையில், அந்த தாக்குதலில் வெளிநாட்டினரின் தலையீடு இருப்பது உறுதி செய்யப்படவில்லை எனRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஹமில்டன் பகுதியில் வாகனம் ஒன்று ரயிலில் மோதுண்டதில் பெண் ஒருவரும் சிறுமியும் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு வயதான சிறுமியும் பெண் ஒருவரும் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளான போது அருகில் இருந்தவர்கள் வாகனத்தில் சிக்கியிருந்த பெண் மற்றும் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிறுமியும் குறித்த பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இருவருக்கும் உயிர் ஆபத்து கிடையாது என வைத்தியசாலைRead More →

Reading Time: < 1 minute கனடாவில், ஒரே பயண இடத்திற்கு செல்லும் பயணிகள் செல்லும் ரைட் ஷெயார் (rideshare) வாகனம் என கருதி வேறும் வாகனத்தில் ஏறிய பெண் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனது rideshare வாகனம் என நினைத்து குறித்த பெண் இனம் தெரியாதவரின் வாகனம் ஒன்றில் ஏறியுள்ளார். இதன் போது வாகனத்தில் இருந்தவர் குறித்த பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விக்டோரியா பார்க் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ரயில் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். கனடிய ரயில் ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து இந்த எச்சரிக்கை விடுத்துள்ளன. பணி ஒப்பந்தங்கள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்கைளினால் இவ்வாறு தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணியாளர்களினதும், பொதுமக்களினதும் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த இரண்டு தொழிற்சங்கங்களிலும் சுமார் 9300Read More →