Reading Time: < 1 minute எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. மாகாண முதல்வர் டக் போர்ட் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் பெற்றோலின் விலை 14 சதங்களினால் உயர்த்தப்பட்டிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெற்றோலின்விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒன்றாரியோவின் பல இடங்களில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 179.9 சதங்கள் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றது. எரிபொருள் நிறுவனங்களின் செயற்பாடு ஏற்றுக்கொள்ளக்Read More →

Reading Time: < 1 minute கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு பேரதிஸ்டமாக மாறியுள்ளது. ஒன்றாரியோவைச் சேர்ந்த 65 வயதான பெண் ஒருவருக்கு இவ்வாறு அதிர்ஸ்டம் கிட்டியுள்ளது. பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்ட லொத்தர் சீட்டின் ஊடாக இரண்டு லட்சம் டொலர் பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது. வட ஒன்றாரியோவின் பெவர்லி டாகின்ஸ் என்ற பெண் ஒருவரே பரிசு வென்றுள்ளார். இதுவே தமக்கு கிடைக்கப் பெற்ற சிறந்த பரிசு என அவர் அவர்Read More →

Reading Time: < 1 minute கடந்த ஆண்டு கனடாவை உலுக்கிய 24 மில்லியன் டொலர் கொள்ளைச் சம்பவத்துடன் தமிழர் ஒருவருக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படகின்றது. ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 400 கிலோ கிராம் எடையுடை தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயம் கொள்ளையிடப்பட்டது. சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தங்கம் விமான நிலைய களஞ்சியச் சாலையிலிருந்து மாயமானது. இந்த சம்பவம் கனடாவை மட்டுமன்றி உலக அளவில் பெரும் அதிர்வலைகளைRead More →

Reading Time: < 1 minute கனடா விமான நிலையமொன்றிலிருந்து 6,600 தங்கக் கட்டிகள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அந்த சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள் சிலவற்றிற்கு இன்னமும் பதில் கிடைத்தபாடில்லை. 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. சிறிது நேரத்தில், தக்க ஆவணங்களுடன் வந்தRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பலர் வேறும் இடங்களுக்கு செல்ல முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டு வாடகைப் பிரச்சினையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை மூவாயிரம் டொலர்களாகும். இவ்வாறான ஓர் பின்னணியில் நகரை விட்டு வெளியேறுவதற்கு சுமார் 60 வீதமான வாடகைக் குடியிருப்பாளர்கள் எத்தனித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரைக் கொன்றதாகக் கூறப்படும் 19 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபர் பிணை கோரவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது சட்டத்தரணியின் அறிக்கையை மேற்கோள்காட்டி இந்த செய்திகள் தெரிவிக்கின்றன. பெப்ரியோ டி சொய்சா என்ற சந்தேக நபருக்கு எதிராக 6 கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. சந்தேக நபரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இவான் லிட்டில், ஜாமீன் கோரி விண்ணப்பிக்கும் திட்டம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில், முன்னாள் காதலனை கொலை செய்யுமாறு காதலனுக்கு அழுத்தம் பிரயோகித்த குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வந்த பெண் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெலிஸா டொட்ரோவிக் என்ற பெண்ணுக்கு இவ்வாறு 15 நாட்கள் பரோலில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நான்கு தடவைகள் இவ்வாறு பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் கடந்த 2009ம் ஆண்டில் 14 வயதான ஸ்டெபெனி ரென்ஜெல் என்ற முன்னாள் காதலனை கொலை செய்ய உத்தரவிட்டமைக்காகRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் வாகன தரிப்பு குற்றச் செயல்களுக்கான அபராதம் உயர்த்தப்பட உள்ளது. கட்டணங்களை உயர்த்துவது குறித்த யோசனைக்கு நகர நிர்வாகம் ஆதரவாக வாக்களித்துள்ளது. வாகன தரிப்பு தொடர்பிலான 125 குற்றச் செயல்களுக்கான அபராதங்கள் இவ்வாறு அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது அறவீடு செய்யப்படும் அபராதத் தொகை மிகவும் குறைவானது என நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சில வகை குற்றச் செயல்களுக்கான அபராதத் தொகை 50 டொலர்களினாலும், 30 டொலர்களினாலும் உயர்த்தப்படRead More →

Reading Time: < 1 minute பரிசு வென்றதாக வாடிக்கையாளர்களுக்கு பிழையான மின்னஞ்சல் அனுப்பி வைத்ததாக கனடாவின் முன்னணி நிறுவனம் ஒன்று மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரபல உணவுப் பொருள் விற்பனை நிறுவனமான ரிம் ஹோர்டன் நிறுவனம் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமார் 60000 டொலர் பெறுமதியான படகு ஒன்றை பரிசாக வென்றுள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பி வைத்துள்ளது. இந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியொன்றில் இவ்வாறு படகு வெல்லப்பட்டுள்ளதாகRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் பெற்றோலின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2022ம் ஆண்டின் பின்னர் பதிவான அளவிற்கு விலை ஏற்றம் பதிவாகும் என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கனடிய மலிவு சக்தி வள அமைப்பின் தலைவர் டேன் மெக் டியாகு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 14 சதங்களாக உயர்த்தப்பட உள்ளது. ஒன்றாரியோவில் ஒருRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இந்த நிதியாண்டக்கான பாதீட்டுப் பற்றாக்குறை தொகை 39.2 பில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் நேற்றைய தினம் பாதீட்டுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்து. நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் சமர்ப்பித்திருந்தார். அதிகளவு வருமானம் ஈட்டுவோரிடம் கூடுதல் வரி அறவீடு செய்யும் யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. நாட்டின் வீடமைப்புத் திட்டங்களையும் சமூக நலன்புரித் திட்டங்களையும் முன்னெடுப்பதற்காக இவ்வாறு கூடுதல் வரி அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடியRead More →

Reading Time: < 1 minute பிரபல நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்ட விடயத்தில், அது தொடர்பில் கனடாவில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை 5.00 மணியளவில், மும்பையிலுள்ள நடிகர் சல்மான் கான் வீட்டில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை பொலிசார் இரண்டு பேரைக் கைது செய்துள்ளார்கள். அவர்கள் சல்மான் கானை பயமுறுத்துவதற்காகவே சுட்டதாகவும், அவர்கள் நோக்கம் சல்மான் கானைத் தாக்குவது அல்லRead More →

Reading Time: < 1 minute கனடாவில் சுமார் 400 கிலோ கிராம் எடையுடைய தங்கக் கொள்ளையுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்னதாக ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் தங்கம் மற்றும் அமெரிக்க டொலர்கள் களவாடப்படடிருந்தன. விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் பணம் அடங்கிய பெட்டி களஞ்சியச்சாலையில் வைக்கப்பட்டதன் பின்னர் களவாடப்பட்டிருந்தது. தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தின் மொத்தப் பெறுமதி சுமார் 21.1 மில்லியன் டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளைச்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரசாங்க ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆட்குறைப்பு குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. நிதி அமைச்சரும், பிரதிப் பிரதமருமான கிறிஸ்டியா ப்ரிலாண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். செலவுகளை குறைக்கும் நோக்கில் இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பதவி விலகல்கள்Read More →

Reading Time: < 1 minute ஏதிலிக் கோரிக்கையாளர்களுக்காக, மத்திய அரசாங்கத்திடம் ஒட்டாவா நகரம் உதவி கோரியுள்ளது. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 32.6 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரியுள்ளது. ஒட்டாவா நகர முதல்வர் மார்க் சுட்கிளிப் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஏதிலி கோரிக்கையாளர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக இந்த உதவி கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நகரத்திற்குள் வரும் ஏதிலி கோரிக்கையாளர்களுக்கு அதிகளவில் உதவிகள் வழங்கப்படக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நீண்டRead More →

Reading Time: < 1 minute கனடிய பெண் ஒருவர் 20 நிமிட டாக்ஸி பயணத்திற்காக ஏழாயிரம் டொலர் கட்டணத்தை செலுத்த நேரிட்டுள்ளது. சட்டவிரோதமான டாக்ஸி நிறுவனமொன்றின் சேவையை பெற்றுக்கொண்டதனால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. அன்டார்டிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்ட போது இவ்வாறு குறித்த பெண் ஏமாற்றப்பட்டுள்ளார். பெட் செக்லெடி என்ற பெண்ணே இவ்வாறு மோசடி நிறுவனமொன்றிடம் சிக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் சன்டியாகோ விமான நிலையத்தில் டாக்ஸி ஒன்றை பெட் செக்லெடி மற்றும் அவரது நண்பிRead More →