வளைகுடா நாடுகளுக்கு நாடுகடத்தும் நடவடிக்கையை நிறுத்தியது கனடா
Reading Time: < 1 minuteகனடா , ஈரானில் நடைபெற்று வரும் போர் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நான்கு நாடுகளுக்குத் தற்காலிகமாக நாடுகடத்தும் நடவடிக்கையை (Removals) நிறுத்தி வைப்பதாக கனடா எல்லை சேவைகள் முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது. Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating &Read More →














