Reading Time: < 1 minute

கனேடிய அரசாங்கம் சுமார் 100 நாடுகளிலிருந்து நாய்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது.

Tamil Business Directory

கனடாவின் உணவு பரிசோதனை முகவர் நிறுவனத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த புதிய நடைமுறைக்கு விலங்கு உரிமை ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

விசர் நாய்க் கடியினால் ஏற்படக்கூடிய ரெபிஸ் நோய் பரவுகை ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.