Reading Time: < 1 minute

“ப்ராஜெக்ட் கார்பன்” என்ற பெயரில் நடத்தப்பட்ட வாகன திருட்டு விசாரணையின் முடிவுகளை வெளியிட இன்று வெளியிடப்பட உள்ளதாக டர்ஹாம் பிராந்திய போலீஸ் துறையினர் அறிவித்துள்ளனர்.

Tamil Business Directory

இன்று காலை செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளனர்.

இந்த நிகழ்வு காலை 11 மணிக்கு விட்பியில் உள்ள டர்ஹாம் போலீஸ் நிலையத்தில் நடைபெற உள்ளது.

டர்ஹாம் பிராந்திய போலீஸ் தலைமை அதிகாரி பீட்டர் மோரெய்ரா இந்த விசாரணை தொடர்பான முக்கிய தகவல்களை வழங்க உள்ளார்.

அவருடன் வாகனத் திருட்டு மற்றும் ஜாமின் சீர்திருத்தத்திற்கான இணைச் சட்ட ஆலோசகர் ஸீ ஹமித் கலந்து கொள்ளவுள்ளனர்.