Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் பிரபல மாண்ட்ரீலின் ஒலிம்பிக் அரங்கு கொரோனா தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு மாண்ட்ரீல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒலிம்பிக் போட்டிக்காக அப்போது திறக்கப்பட்ட குறித்த அரங்கு தற்போது தடுப்பூசி செலுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
அங்கு திரண்ட ஏராளமான முதியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.




