Reading Time: 2 minutes முன்னாள் இலங்கை பாதுகாப்புச் செயலர் `கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக அவருக்கு நேற்றிரவு எழுத்துமூல அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதலாவது வழக்கை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickremetunga) மகள் அசிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்துள்ளார். இரண்டாவது வழக்கை, சித்திரவதையினால் பாதிக்கப்பட்ட கனடிய தமிழர் ஒருவரின் சார்பில் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் என்ற மனித உரிமைRead More →

Reading Time: 2 minutes இன்று ஞாயிற்றுக்கிழமை (March 31, 2019) கனடா டொரோண்டோவில் அமைந்துள்ள Woodside சினிமாவில் சினம்கொள் திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஈழத்தை பூர்வீகமாக கொண்டு, தற்போது கனடாவில் வசித்து வரும் ரஞ்சித் ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை ஈழக் கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார். படத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர். என்.ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவுப் பணியை மாணிக்கம் பழனிக்குமாரும், படத்தொகுப்பைRead More →

Reading Time: < 1 minute தீபா சுந்தரலிங்கம் (37) என்னும் பிரபல புற்றுநோய் பெண் வைத்தியர் டொரன்டோவில் புற்றுநோய் சிகிட்சைக்காக தன்னிடம் வந்த நோயாளியுடன் பல தடவைகள் கடமை நேரத்தில் நோயாளியுடன் பாலியல் தொடர்பிலான நடத்தை காரணமாக தனது வைத்திய உரிமத்தை இழக்கிறார். நோயாளியுடன் வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்டமை, அவரிடம் பாலியலில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களால் இவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டாக்டர் தீபா சுந்தரலிங்கம் (37) தனது வீட்டிலும், அவரது மருத்துவமனையிலும், அவரதுRead More →

Reading Time: < 1 minute டொரோண்டோ ஸ்கார்பாரோ நகரில் இயங்கிவரும் வாகன விபத்து சம்பந்தப்பட்ட சட்ட நிறுவனம் “மெலனி டேவிட் சட்ட நிறுவனம்” (Law Offices of Meleni David) மீது டொரோண்டோ மாநகர போக்குவரத்து சபை (TTC) $ 1.5 மில்லியனுக்கு இழப்பீடு வழக்கு தொடுத்துள்ளது . பஸ் மற்றும் வாகன விபத்துக்கள் சம்பந்தப்பட்ட மோதல்களின் பாதிக்கப்பட்டவர்கள் என்று போலியான செலவு கணக்குகளை காட்டி; முறையாக மருத்துவ உதவியோ , வேறு உதவிகளோ வழங்கப்படாமல்,Read More →

Reading Time: 2 minutes 16வது தமிழ் இணைய மாநாடு நேற்று டொராண்டோ பல்கலைக்கழகம் ஸ்கார்பாரோ (UTSC) வில் தொடங்கியது. மாறிவரும் தொழில்நுட்ப உலகில் மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு தொழில்நுட்ப மாநாடு, 350,000 தமிழ் மக்கள் வாழும் டொரோண்டோ மாநகரில் வெறும் 20 க்கும் குறைவான மக்களுடன் ஆரம்பித்து நடந்தது மிகவும் ஏமாற்றமே. மாநாடு நடைபெறும் பல்கலைக்கழகத்துக்கு 10 நிமிட தொலைவில் தமிழ் மக்கள் கலந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் வீதி திருவிழாவில் பல்லாயிரம் தமிழ் மக்கள்Read More →