புகழ்பெற்ற தவில் கலைஞர் அ. மனோகரன் காலமானார்
ரொறன்ரோவின் புகழ்பெற்ற தவில் கலைஞர் அ. மனோகரன் (அண்ணாமலை மனோகரன்) காலமானார். மட்டக்களப்பு அரசடியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தவில் கலைஞர் அண்ணாமலை மனோகரன் அவர்கள் 08-01-2018 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார். ரொறன்ரோவில் திறமையால் புகழ்பெற்ற கலைஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் கலைஞர் மனோகரன். அன்னாருக்கு எம் இறுதி வணக்கம்.Read More →