Reading Time: 2 minutes கனடாவில் கனடிய தமிழரின் குரல் என தம்மை சொல்லிக்கொள்ளும் ஒரு அமைப்பு, தமிழ் சமூக ஆர்வலரான ஒரு வீடு விற்பனை முகவர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. 2001ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் கனடிய அரசியல் செயல்பாடுகளுக்கென வன்னி தலைமையால் உருவாக்கப்பட்ட அமைப்பே இன்று வழிமாறி, திசைமாறி தான் போனபோக்கில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த அமைப்பு சில வருடங்களிற்கு முன்னர் இலங்கை அரசு சார்ந்த ஒருவருக்கு எதிரான வழக்கில் (CTCRead More →