Reading Time: < 1 minute கனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சபாயிஸ் பகுதியில் இந்த வாகன விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிக்அப் ரக வாகனமொன்றும் வேன் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் நான்கு பேர் க்ரீ வாஸ்வான்பீ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து காரணமாக பாதை மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய அட்லாண்டிக் பேரவை குடியேறிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனடாவிற்குள் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பிரஜைகளினால் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என அந்தப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் குடியேறும் சில ஆண்டுகளில் அவர்கள் வேறும் நாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கி விடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் அண்டில் குடியேறிகளின் எண்ணிக்கை 6000 மாகRead More →

Reading Time: < 1 minute 2024ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்சியான நாடுகள் பட்டியலில் கனடா 15ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது. சமீபத்தில், உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டநிலையில், உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து ஏழாவது முறையாக முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. அமெரிக்கா 15ஆவது இடத்திலிருந்து 23ஆவது இடத்துக்கு சறுக்கியுள்ளது, பிரித்தானியா 20ஆவது இடத்தில் உள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில், கனடா 13ஆவது இடத்திலிருந்த நிலையில், தற்போது அது கோஸ்டா ரிக்கா, குவைத் மற்றும் ஆஸ்திரியா போன்றRead More →

Reading Time: < 1 minute மெக்ஸிக்கோவில் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கனடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மெக்ஸிக்கோவின் குவார்டாரோ நகரில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயதான தனது தாயை பார்ப்பதற்காக கனடா திரும்பிக் கொண்டிருந்த வேளையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். கெப்ரியல் சாசெட் என்ற பெண்ணே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கெப்ரியல் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் கடைக்குச் சென்றிருந்த போது அவர்களது உடமைகளை தருமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளது. சில நபர்களினால் இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இணையம் மற்றும் தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு ஒர் மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக நாட்டில் தொலைதொடர்பு சேவைகளுக்கான கட்டணங்கள் குறைவாகவே அறவீடு செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக குறைவடைந்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. தேசிய பணவீக்கத்தில் ஏற்பட்ட குறைவிலும் தொலைதொடர்பு கட்டண வீழ்ச்சி தாக்கம் செலுத்தியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்னதாக தொலைபேசி கட்டணத்திற்காக செலுத்தியRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வங்கி வட்டி வீதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எப்பொழுது வட்டி வீதங்கள் குறைக்கப்படும் என்பது பற்றிய விபரங்கள் கனடிய மத்திய வங்கி அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. வட்டி வீதம் குறைப்பு தொடர்பில் மத்திய வங்கியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மத்தியல் ஒருமித்த கருத்து இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதார நிலைமை மற்றும் பணவீக்கம் என்பன தொடர்பிலான தீர்மானங்களின்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் தகாத முறையில் நடந்து கொண்ட மருத்துவர் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். பெண் நோயாளி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக இந்த மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெண்ணின் உடல் பாகங்கள் தொடர்பில் தேவையற்ற கருத்துக்களை குறித்த குடும்ப மருத்துவர் வெளியிட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் குறித்த நோயாளி முறற்பபாடு செய்துள்ளார். முறைப்பாட்டை விசாரணை செய்த ஒழுக்காற்று தீர்ப்பாயம், மருத்துவரை மூன்று மாதங்களுக்கு பணிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வீடுடைப்பு கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீடுகள், கட்டிடங்கள் உடைக்கப்பட்டு திருடப்படுவதாகவும் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் கொள்ளையிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆணடு இதுவரை காலமும் 1721 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ரொற்னரோ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை 31.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் வீடுடைப்பு கொள்ளைச்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மூட்டைப் பூச்சிகள் மிகவும் அதிகமாக காணப்படும் மாகாணமாக ஒன்றாரியோ மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மாகாணத்தின் ஐந்து நகரில் மிக அதிகளவான மூட்டைப் பூச்சிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய பூச்சி மற்றும் வனவிலங்கு கட்டுப்பாட்டு நிறுவனம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. நாட்டின் மிகவும் அதிகளவில் மூட்டைப் பூச்சிகள் காணப்படும் நகரங்கள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ரொறன்ரோ நகரம் ஏழாம் தடவையாக மூட்டைப் பூச்சிகள் அதிகளவாக காணப்படும் நகரங்களின் வரிசையில் முதலிடத்தைRead More →