Reading Time: < 1 minute கனடிய அரசாங்கம், உக்ரைனுக்கு 35 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம், இராணுவ உபகரணங்களை வழங்கவும், பயிற்சிகளை வழங்கவும் உதவி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் உக்ரைனுக்கான உதவிகள் குறித்து அறிவித்துள்ளார். ரஸ்யாவுடனான போருக்காக இவ்வாறு உதவிகள் வழங்கப்படுவதாகவும், பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடிய படகுகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தாக்குதல் விமானங்களை இயக்குவதற்கு உக்ரைன்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் தங்கி வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில அந்த நாட்டு அரசாங்கம் விசாக்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாக கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு தங்குவதற்கு இடம் கிடைக்காமல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சமாளிக்க வெளிநாட்டு மாணவர்களின் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி எதிர்வரும் 2Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவின், பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் பயணம் செய்த மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய பாதுகாப்பு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விபத்து தொடர்பிலான விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. மேலும், சுற்றுலா நிறுவனமொன்றின் ஹெலிகொப்டரில் பயணித்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கிRead More →

Reading Time: < 1 minute கனேடியர் ஒருவர், ஒரு இஸ்லாமியக் குடும்பத்தையே வேன் மோதிக் கொன்றுவிட்டு, இப்போது மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், 2021ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, சல்மான் அஃப்சால் (46), அவரது மனைவி மதீஹா சல்மான் (44), தம்பதியரின் மகள் யும்னா அஃப்சால் (15), தம்பதியரின் 9 வயது மகன் மற்றும் அஃப்சாலின் தாயாகிய தலத் அஃப்சால் (74)Read More →

Reading Time: < 1 minute தனிப்பட்ட தகவல்கள் களவாடப்படுவதாக கனடியர்கள் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த காலங்களை விடவும் தற்பொழுது தனிப்பட்ட தரவுகள் அம்பலமாகும் சாத்தியங்கள் அதிகம் என அநேக கனடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இன்டரெக் என்னும் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 77 வீதமான கனடியர்கள் தங்களது தரவுகள் களவாடப்படுவதாக கருதுகின்றனர். பெரும் எண்ணிக்கையிலான இணைய வாடிக்கையாளர்கள் தங்களதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பாரியளவில் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். மிஸ்ஸிசாகாவைச் சேர்ந்த 57 வயதான நபர் ஒருவருக்கு எதிராக இந்த மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. கடன் அட்டை நிறுவனமொன்றுக்கு இந்த நபர் ஒரு மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மோசடி தொடர்பில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் சிறிய பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவின் வடமேற்கில் உள்ள போர்ட் ஸ்மித் நகரில் இருந்து வடக்கு பகுதியில் உள்ள சுரங்கத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு சிறிய பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானத்தை தேடும் பணிஇந்நிலையில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்துடனான தொடர்பு துண்டானது. இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடுமையான வீடுகள் பற்றாக்குறை நிலவுவதால், அதற்கு வெளிநாட்டவர்கள், குறிப்பாக சர்வதேச மாணவர்கள் அதிக அளவில் கனடாவுக்கு வருவதும் ஒரு காரணம் என கனடா அரசு மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருந்தது. ஏற்கனவே, கனடா இந்திய தூதரக உறவுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு விடயத்தைச் செய்துள்ளது கனடா அரசு. கனடாவில் நிலவும் வீடுகள் பற்றாக்குறைக்கு சர்வதேச மாணவர்கள் காரணம் என்றும், ஆகவே, சர்வதேச மாணவர்களின்Read More →

Reading Time: < 1 minute கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் கியூபெக் மாகாண முதல்வருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக நபர் ஒருவர், வழக்கு விசாரணைகளில் ஒப்புக்கொண்டுள்ளார். கனடிய பிரதமர் ட்ரூடோ மற்றும் குபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகால்ட் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குறித்த நபர் ஒப்புக் கொண்டுள்ளார். 30 வயதான ஜெர்மெய்ன் லீமெய் என்ற நபர் மீது கொலை அச்சுறுத்தல்Read More →