கனடாவில் தமக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாக மெக்ஸிக்கோ பெண் குற்றச்சாட்டு!
Reading Time: < 1 minute கனடாவில் தமக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாக மெக்ஸிக்கோவைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த தமக்கு மருத்துவமனையொன்றில் பிரசவ சிகிச்சை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்மோன்டனில் அமைந்துள்ள றோயல் அலெக்சான்ட்ரா மருத்துவமனையில் இவ்வாறு சிகிச்சை மறுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 35 வயதான பேர்லா எஸ்ட்ராடா என்ற பெண்ணே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் தமக்குRead More →